May 30 2018 0Comment

மறக்க கூடாத மனிதர்கள் – 2

மறக்க கூடாத மனிதர்கள் – 2

பரிசுத்தம்

சரணாகதி

ஒழுக்கம்

நேர்மை

இவற்றின்

மொத்த 

உருவம் 

சந்தைபேட்டையின்

சங்கீதம்

என்

பெரம்பலூர்

சண்முகம்

நான்

நாலு

பேருக்கிட்ட

கற்ற

வித்தையை

என்னிடம்

மிக

சிறப்பாக

கற்று

என்னை 

விட

மிக

பெரிய

அளவில்

தன்னை

நகர்த்தி

கொள்ளும்,

கொண்டிருக்கும்

வல்லமை

கொண்டவர்

பெரம்பலூரே

இவர்

பெயரை

உரக்க

சொல்லும்

காலம்

வரும்

இவருக்கும்

எனக்கும்

நடுவில்

ஒரு 

சிறு 

கசப்பு

சேலம்

அன்பினால்

மீண்டும்

இணைப்பு

காரணம்

சாட்சாத்

செந்தூர்

முருகனின்

நகல்

இவர்

அதனால்

தான்

ஆண்டாளின்

செல்ல 

பிள்ளை

ஆனாரோ

ஆண்டாள்

தங்க

விமான

திருப்பணியில்

இவர்

ஆற்றிய

பணி

இன்னொருவரால்

இனி

ஒரு 

முறை

செய்ய

நினைக்க

கூட

முடியாது

நான்

உணர்ந்து

பார்த்த

வரை

பெருமாளும்

தாயாரும்

இவரிடத்தில்

சரணாகதி

சைவமும்,

வைஷ்ணவமும்

இவரால்

பயன்

பெறும்

இவரை

நான்

சந்தித்ததை

என்

வாழ்நாள்

சாதனையாக

நினைக்கின்றேன்

நேசிக்க

யாரும்

இல்லாதபோது

தான்

யோசிக்க

வைக்கின்றது

வாழ்க்கை

தம்பி

கவலை

வேண்டாம்

நான்

இருப்பேன்

என்றேன்றும்

நீ

ஆண்டாளை

கை

தூக்கி

விட்டதற்காக…

கட்டாய கவி

ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

2 × five =