இந்த உலகம் நல்லவர்களால் ஆனது
இந்த உலகம் நல்லவர்களால் ஆனது
அன்பு எதையும் சுமக்கும்
கடவுள் கஷ்டப்பட்ட கதை
கேட்காமல் கொடுத்தால் என்ன நடக்கும்!!!
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயில் பயணம்
மீண்டும் தலைப்பு செய்திகள்
என்ன தவம் செய்தேனோ!!!! இன்று நம்மிடத்தில் அளந்துபேசும் சிலர் ஒரு காலத்தில் அளவுக்கு அதிகமாய் அன்புடன் பேசியவர்களே..!! என்பதை காலம் என்னை கடத்தி புரிய வைத்தது… என்னிடம் எதிர்பார்த்தது கிடைத்தவுடன் எத்தனையோ இடங்களில் எச்சில் இலை போல தூக்கி வீசப்பட்டிருக்கின்றேன் இந்த இரண்டு விஷயங்களும் என்னை மிகவும் பக்குவப்படுத்திவிட்டன இன்று அளவுக்கு…. பக்குவம் தானாக நடந்ததல்ல பக்க பலமாக சில உறவுகள் எதையும் எதிர்பாராமல் என்னுடன் எனக்கே எனக்கு என்று கிடைத்ததன் விளைவே இந்த நிகழ்வு […]