அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவல்லிக்கேணி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வரலாறு   அன்று கீதை அருளிய பரந் தாமன், இன்று கடற்கரை ஓரம் திருவல்லிக்கேணி க்ஷேத்திரத்தில் பார்த்தனுக்கு சாரதியாக (தேரோட்டி) கோலத்தில் காட்சி தருகிறார்.   மூலவர்        :     பார்த்தசாரதி உற்சவர்        :     வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீ தேவிபூதேவி தாயார்          :     ருக்மிணி தல விருட்சம்   :     மகிழம் தீர்த்தம்         :     கைரவிணி புஷ்கரிணி புராண பெயர்    :     பிருந்தாரண்ய க்ஷேத்ரம் ஊர்             :     திருவல்லிக்கேணி மாவட்டம்  […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by