இன்றைய திவ்ய தரிசனம் (05/04/25)அருள்மிகு மரகத நடராஜர்,அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில்,உத்தரகோசமங்கை,இராமநாதபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (05/04/25)அருள்மிகு மரகத நடராஜர்,அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில்,உத்தரகோசமங்கை,இராமநாதபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : சேர்மன் அருணாசல சுவாமி ஊர் : ஏரல் மாவட்டம் : தூத்துக்குடி மாநிலம் : தமிழ்நாடு ஸ்தல வரலாறு : கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு அந்நேரத்தில் அவன் கையில் கிடைக்கும் ஒரு சிறிய மரம்தான் கடவுள். ஏனெனில் அவன் கரை சேர உதவியது அதுதான். அவன் அதையே இப்படிக்கூட நினைத்துப் பார்க்கலாம். அதாவது கடவுளால் […]