அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் அழகர்கோவில்

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பரமஸ்வாமி உற்சவர்        :     சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி தாயார்          :     ஸ்ரீதேவி, பூதேவி தல விருட்சம்   :     ஜோதி விருட்சம், சந்தனமரம். புராண பெயர்    :     திருமாலிருஞ்சோலை ஊர்             :     அழகர்கோவில் மாவட்டம்       :     மதுரை   ஸ்தல வரலாறு : ஒரு காலகட்டத்தில் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. யாரும் தவறு செய்யாமலும் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் மேல்மலையனூர்

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அங்காளபரமேஸ்வரி தல விருட்சம்   :     வில்வம் ஊர்             :     மேல்மலையனூர் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : தட்சன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அன்னை பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். பார்வதி தேவி அவ்வாறே தக்கனின் மகளாக பிறந்தாள். அவளுக்கு தாட்சாயணி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். தாட்சாயணி தேவிக்கு திருமண […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திரு இந்தளூர்

அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பரிமளரங்கநாதர், சுகந்தவனநாதர் தாயார்          :     பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசன வல்லி தீர்த்தம்         :     இந்து புஷ்கரிணி புராண பெயர்    :     திருஇந்தளூர் ஊர்             :     திரு இந்தளூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : அம்பரீசன் என்ற அரசன் பல ஆண்டுகளாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து வந்தான். நினைத்ததை எல்லாம் பெற்றுத் தரும் விரதம் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சி

அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     தாயுமானவர், மாத்ரு பூதேஸ்வரர் அம்மன்         :     மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம், காவேரி புராண பெயர்    :     சிரபுரம், மலைக்கோட்டை ஊர்             :     திருச்சி மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு : ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் பலசாலி யார் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. ‘‘மேரு பர்வதத்தை இறுகப் பற்றிக் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் (மருதமலை)

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுப்ரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி) அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     மருதமரம் தீர்த்தம்         :     மருது சுனை புராண பெயர்    :     மருதவரை ஊர்             :     மருதமலை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு : நவகோடி சித்தர்களில்  முதன்மையானவர்கள் பதினெண் சித்தர்கள், அதில் பாம்பாட்டி சித்தரும் ஒருவர். பாம்பாட்டிசித்தர் வாழ்ந்த காலம் கி.பி […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் (திருத்துறைப்பூண்டி)

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பிறவி மருந்தீஸ்வரர் அம்மன்    :     பிரகன்நாயகி (பெரியநாயகி) ஊர்       :     திருத்துறைப்பூண்டி மாவட்டம்  :     திருவாரூர்   ஸ்தல வரலாறு : ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… சென்னை

அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கமடேஸ்வரர் அம்மன்         :     ஸ்ரீ காளிகாம்பாள் தல விருட்சம்   :     மாமரம் தீர்த்தம்         :     கடல் நீர் புராண பெயர்    :     பரதபுரி, சுவர்ணபுரி ஊர்             :     சென்னை மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு : ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருமாகறல்

அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர் : திருமாகறலீஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர், நடராஜர் அம்மன் : திரிபுவனநாயகி தல விருட்சம் : எலுமிச்சை தீர்த்தம் : அக்னி புராண பெயர் : திருமாகறல் ஊர் : திருமாகறல் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு : மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்று செருக்குற்று இருந்த பிரம்மாவை சிவபெருமான் சபித்தார். தனது சாபம் நீங்க பிரம்மா இத்தலம் வந்து ஒரு லிங்கம் பிரதிஷடை செய்து இறைவனை […]

தேசாந்திரியின் தனி பயணம்

தேசாந்திரியின் தனி பயணம்   தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் தமிழ்நாட்டில் பழனிக்கு நிகராக மனிதனுக்கு ஏற்படும் நோய்களை குணமாக்கும் சக்தியை கொண்டவள் புன்னைநல்லூர் மாரியம்மன் குடும்ப ஒற்றுமைக்கும், கண் பார்வை கோளாறுகளை குறைப்பதற்கும், சரி செய்வதற்கும் மிக சிறந்த கோவிலாக தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சொல்லலாம்.. இன்று (26/04/2023) சூழ்நிலை அமைந்ததாலும் மேலும் தாயாரும் வாய்ப்பு கொடுத்ததாலும் இரை தேடும் பயணத்திற்கு நடுவே இறைத் தேடி பயணம் @ தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் இனிதே […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… சோளிங்கர்

அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     யோக நரசிம்மர் (அக்காரக்கனி ) உற்சவர்        :     பக்தவத்சலம், சுதாவல்லி தாயார்          :     அமிர்தவள்ளி தீர்த்தம்         :     அமிர்த தீர்த்தம், தக்கான்குளம் புராண பெயர்    :     திருக்கடிகை, சோளசிம்மபுரம் ஊர்             :     சோளிங்கர் மாவட்டம்       :     வேலூர்   நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில் உங்கள் வேண்டுதல் நியாயத்தின் அடிப்படையில் தர்மப்படி வேண்டிய அப்போதே உடனே அங்கேயே […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by