அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மகாபலிபுரம்

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் வரலாறு   மூலவர்        :     ஸ்தலசயனப்பெருமாள் உற்சவர்        :     உலகுய்ய நின்றான் தாயார்          :     நிலமங்கைத் தாயார் தல விருட்சம்   :     புன்னை மரம் தீர்த்தம்         :     புண்டரீக புஷ்கரணி புராண பெயர்    :     திருக்கடல் மல்லை ஊர்             :     மகாபலிபுரம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஏழாம் அரசனான மல்லேஸ்வரனின் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தோவாளை

அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயில் வரலாறு  திருமலை அமரர் பதிகாத்த நயினார் மூலவர்   :     சுப்பிரமணிய சாமி ஊர்       :     தோவாளை மாவட்டம்  :     கன்னியாகுமரி   ஸ்தல வரலாறு: இந்திரன் மும்மூர்த்தியை வழிபட சுசீந்திரம் வரும்போது தோவாளையிலுள்ள மலர்களின் வாசம் அவனைக் கவர்ந்தது என்றும், அம்மலர்களை அவன் தினமும் சுசீந்திரம் எடுத்துச் சென்று சிவவழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும், சாப விமோசனம் பெற்று விண்ணுலகம் சென்ற பிறகும் இங்குள்ள மலர்களையே அவன் வழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமணஞ்சேரி

அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் வரலாறு   சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.   மூலவர்        :     உத்வாகநாதர், கல்யாண சுந்தரேஸ்வரர் அம்மன்         :     கோகிலா தல விருட்சம்   :     கருஊமத்தை தீர்த்தம்         :     சப்தசாகரம் புராண பெயர்    :     மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி ஊர்             :     திருமணஞ்சேரி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும் போது ஒருநாள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமணிக்கூடம்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்) தாயார்     :     திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி) தீர்த்தம்    :     சந்திர புஷ்கரிணி ஊர்       :     திருமணிக்கூடம் (திருநாங்கூர்) மாவட்டம்  :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: தக்கனின் 27 மகள்களையும் சந்திரன் திருமணம் புரிந்து கொண்டார். அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் உறுதி அளித்திருந்தாலும், ரோகிணியிடம் மட்டும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் சந்திரன். இதுதொடர்பாக மற்றவர்கள், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மேலத்திருமணஞ்சேரி

அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர்        :     ஐராவதேஸ்வரர் அம்மன்         :     சுகந்த குந்தளாம்பிகை தல விருட்சம்   :     கொடிமரம் தீர்த்தம்         :     ஐராவத தீர்த்தம் புராண பெயர்    :     எதிர்கொள்பாடி, மேலைத்திருமணஞ்சேரி ஊர்             :     மேலத்திருமணஞ்சேரி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: இந்த ஆலயத்தின் புராண வரலாறு, இத்தலத்தைச் சுற்றியுள்ள தலங்களையொட்டி அமைந்துள்ளது. சிவபெருமானின் சாபத்தால் பசுவாக மாறிய அன்னை பார்வதி, தேரழுந்தூரில் ஈசனை வழிபட்டாள். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவகிந்திபுரம்

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தேவநாதர் உற்சவர்        :     அச்சுதன் தாயார்          :     செங்கமலம் தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     கருடதீர்த்தம் புராண பெயர்    :     திருவயீந்திரபுரம் ஊர்             :     திருவகிந்திபுரம் மாவட்டம்       :     கடலூர்   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் ஆணவத்துடன் இருக்கும் தேவர்கள், அசுரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். அப்போது அந்த தேவர்கள் இப்பகுதிக்கு (ஔஷத மலை) […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஆண்டார்குப்பம்

அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு அதிகாரத் தோரணையில் முருகப் பெருமான்  காட்சி தரும் கோயில் இது மூலவர்   :     பால சுப்பிரமணியர் உற்சவர்   :     சுப்பிரமணியர் அம்மன்    :     விசாலாட்சி தீர்த்தம்    :     வேலாயுத தீர்த்தம் ஊர்       :     ஆண்டார்குப்பம் மாவட்டம்  :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: ஒரு சமயம், சிவபெருமானை தரிசிக்க கைலாய மலை சென்ற பிரம்மதேவர், அங்கிருந்த முருகப் பெருமானை கவனிக்காமல் சென்றார். உடனே, பிரம்மதேவரை அழைத்த முருகப் பெருமான், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  திருவேள்விக்குடி

அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கல்யாண சுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர் அம்மன்         :     பரிமள சுகந்த நாயகி, கௌதகேஸ்வரர் தீர்த்தம்         :     மங்கள தீர்த்தம், கௌதகா பந்தன தீர்த்தம் புராண பெயர்    :     திருவேள்விக்குடி ஊர்             :     திருவேள்விக்குடி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: ஒருமுறை சிவனிடம் உமாதேவி சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருநின்றவூர்

அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பக்தவத்சலப்பெருமாள் உற்சவர்        :     பத்தராவிப்பெருமாள் தாயார்          :     என்னைப்பெற்ற தாயார் என்ற சுதாவல்லி தல விருட்சம்   :     பாரிஜாதம் தீர்த்தம்         :     வருண புஷ்கரணி புராண பெயர்    :     தின்னனூர் ஊர்             :     திருநின்றவூர் மாவட்டம்       :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: ஒருசமயம் திருமாலிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு ‘திரு’ ஆகிய மகாலட்சுமி இத்தலத்தில் வந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   பொன்னூர்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆபத்சகாயேஸ்வரர் அம்மன்         :     பெரியநாயகி, பிருகன் நாயகி தல விருட்சம்   :     எலுமிச்சை தீர்த்தம்         :     அக்னி, வருண தீர்த்தம் புராண பெயர்    :     திருஅன்னியூர் ஊர்             :     பொன்னூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள் அசுரனிடமிருந்து தங்களை காத்தருளும்படி சிவனை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by