அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மதுராந்தகம்

அருள்மிகு ஏரி காத்த ராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     ஏரி காத்த ராமர் உற்சவர்   :     கருணாகரப்பெருமாள், பெரிய பெருமாள் தாயார்     :     ஜனகவல்லி ஊர்       :     மதுராந்தகம் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: இலங்கையில் ராவண சம்ஹாரத்துக்குப் பின்னர் ராமபிரான் சீதாதேவியுடன் அயோத்திக்கு செல்லும் வழியில் வகுளாரண்ய ஷேத்திரம் என அழைக்கப்படும் மதுராந்தகத்தில் இறங்கியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபண்டக மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று, சீதாதேவி சமேதராய் ராமபிரான் திருக்கல்யாண […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநீலக்குடி

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நீலகண்டேசுவரர், மனோக்ஞ நாதஸ்வாமி அம்மன்         :     ஒப்பிலாமுலையாள், அநுபமஸ்தினி தல விருட்சம்   :     5 இலைவில்வம், பலாமரம், பஞ்ச லிங்கம் தீர்த்தம்         :     தேவிதீர்த்தம் புராண பெயர்    :     தென்னலக்குடி ஊர்             :     திருநீலக்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகப்பட்டினம்

அருள்மிகு குமரன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மெய்கண்டமூர்த்தி ஊர்             :     நாகப்பட்டினம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: நாகப்பட்டினத்திலுள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில் உப்பனாற்றங்கரையில் இருந்தது. இந்த கோயிலில் மேகராஜன் என்ற மன்னனின் உபயத்துடன் பூஜைகள் நடந்தன. நாளடைவில் இது சிதிலமடைந்து விட்டது. இங்குள்ள முருகன் உள்ளிட்ட விக்ரகங்கள் அனைத்தும் பூமியில் புதைந்து விட்டன.  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் சிதிலமடைந்து பூமியில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கங்கை கொண்ட சோழபுரம்

அருள்மிகு கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரகதீஸ்வரர் அம்மன்         :     பெரியநாயகி தல விருட்சம்   :     பின்னை, வன்னி தீர்த்தம்         :     சிம்மக்கிணறு ஊர்            :     கங்கை கொண்ட சோழபுரம் மாவட்டம்       :     அரியலூர்   ஸ்தல வரலாறு: தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மணிமங்கலம்

அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தர்மேஸ்வரர் அம்மன்         :     வேதாம்பிகை தல விருட்சம்   :     சரக்கொன்றை தீர்த்தம்         :     சிவபுஷ்கரிணி புராண பெயர்    :     வேதமங்கலம் ஊர்             :     மணிமங்கலம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் காஞ்சிபுரம் சிலபகுதிகள் பல்லவன் ஆட்சிக்கு உட்பட்டது. இங்கு ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் ஒரு சிவன் பக்தன் மற்றும் தான தர்மங்கள் செய்வதில்  சிறந்தவனாகத் திகழ்ந்தான். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிங்கம்புணரி

அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சேவுகப் பெருமாள் தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     புஷ்கரிணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர் ஊர்             :     சிங்கம்புணரி மாவட்டம்       :     சிவகங்கை   ஸ்தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குத்தாலம்

அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சோழீஸ்வரர் அம்மன்    :     பரிமளசுகந்தநாயகி, சவுந்தரநாயகி ஊர்       :     குத்தாலம் மாவட்டம்  :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த இடம் குத்தாலத்துக்கு அருகில் உள்ள திருமணஞ்சேரி. இந்திரன் போன்ற தேவர்களுக்குத் தன் திருமணக் கோலத்தை இறைவன் காட்டி அருளியது- குத்தாலத்தில் உள்ள சொன்னவாறு அறிவார் திருத்தலத்தில். இங்குள்ள இறைவியின் பெயர் அரும்பன்ன வனமுலையாள். இறைவனையும் இறைவியையும் திருமணக் கோலத்தில் தரிசித்து, […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தஞ்சாவூர்

348.அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) தல விருட்சம்   :     வேம்பு ஊர்            :     தஞ்சாவூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: பரம பக்தனாக விளங்கிய அந்த ஸ்தபதி, தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினால் பெருமை கொண்டார் என்றாலும், சற்றே குழப்பமும் அடைந்தார். தஞ்சையில், வடமேற்கு மூலையில் வாஸ்து மற்றும் ஆகம விதிப்படி ஒரு கோயில் கட்ட […]

இன்றைய திவ்ய தரிசனம் (11/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (11/01/24) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார், மார்கழி நீராட்ட உற்சவம், 1 ஆம் திருநாள் மாலை எண்ணைக்காப்பு – தைலக்காப்பு சேவை, அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by