அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவிளநகர்

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     உச்சிரவனேஸ்வரர் துறைகாட்டும் வள்ளலார் அம்மன்         :     வேயுறுதோளியம்மை தல விருட்சம்   :     விழல் என்ற புல்செடி தீர்த்தம்         :     காவிரி, மெய்ஞான, பொய்கை தீர்த்தம் புராண பெயர்    :     விழர்நகர், திருவிளநகர் ஊர்            :     திருவிளநகர் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பார்கள். மாயூரம் எனப்படும் மயிலாடுதுறைக்கு மட்டும் அப்படி என்ன […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பாடகம்

அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாண்டவ தூதர் தாயார்          :     சத்யபாமா, ருக்மணி தீர்த்தம்         :     மத்ஸ்ய தீர்த்தம் புராண பெயர்   :     திருப்பாடகம் ஊர்            :     திருப்பாடகம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்கள் தங்குவதற்கு இடம் கேட்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார் கிருஷ்ணர். பாண்டவர்களின் மிகப்பெரிய பலமாக கிருஷ்ணர் இருப்பதால், அவரைக் கடத்த துரியோதனன் முயற்சிக்கிறான். கிருஷ்ணரை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நீடாமங்கலம்

அருள்மிகு சந்தான ராமசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சந்தான ராமசுவாமி உற்சவர்        :     சந்தான ராமசுவாமி தாயார்          :     சீதாபிராட்டியார் தல விருட்சம்   :     கள்ளி சப்பளாத்தி தீர்த்தம்         :     சாகேத தீர்த்தம் (அயோத்தி) புராண பெயர்    :     நீராடுமங்கலம் ஊர்             :     நீடாமங்கலம் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: பரம்பொருளாகிய இறைவனுக்கு பரத்தும், வ்யூகம், அந்தர்யா மித்வம், வாவம், அர்ச்சை, என்ற  […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிம்மக்கல்

அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சொக்கநாதர், மீனாட்சி தல விருட்சம்   :     கடம்பமரம் தீர்த்தம்         :     பொற்றாமரை புராண பெயர்    :     உத்தரவாலவாய் (வடதிருவாலவாய்) ஊர்             :     சிம்மக்கல் மாவட்டம்       :     மதுரை   ஸ்தல வரலாறு: மதுரையை குசேல பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். மன்னன் கல்வியில் மிகச் சிறந்தவன் என்பதை கேள்விப்பட்டு, தமிழ்ச்சங்கத்தில் புலவராக இருந்த கபிலரின் நண்பரான இடைக்காடர், பாண்டியனின் அரண்மனைக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநாராயணபுரம்

அருள்மிகு வேதநாராயணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      வேதநாராயணப்பெருமாள் உற்சவர்         :      வேதநாராயணர் அம்மன்          :      வேதநாயகி தல விருட்சம்   :      வில்வம் தீர்த்தம்          :      காவிரி புராண பெயர்    :      வேதபுரி ஊர்              :      திருநாராயணபுரம் மாவட்டம்       :      திருச்சி   ஸ்தல வரலாறு: ஆதி காலத்தில் ஆதிமுகக்கடவுள் என்றிழைக்கப்படும் நான்முக பிரம்மாவுக்கு, நமக்குத்தான் எப்பொருளையும் படைக்கக்கூடிய தன்மை உண்டு. நம்மைத் தவிர யாராலும் படைக்க […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மயிலாடுதுறை

அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மயூரநாதர் ,வள்ளலார் அம்மன்         :     அபயாம்பிகை, அஞ்சல்நாயகி தல விருட்சம்   :     மாமரம், வன்னி தீர்த்தம்         :     இடபம், பிரம்ம, அகத்திய தீர்த்தம், காவேரி, ரிஷப புராண பெயர்    :     மாயூரம், திருமயிலாடுதுறை ஊர்            :     மயிலாடுதுறை மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில், இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பள்ளி கொண்டான்

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பள்ளி கொண்ட பெருமாள் தாயார்     :     ரங்கநாயகி ஊர்       :     பள்ளி கொண்டான் மாவட்டம்  :     வேலூர்   ஸ்தல வரலாறு: இந்த பகுதியை அம்பராஜா எனப்படும் அம்பரீஷ மஹரிஷி ஆண்டு வந்தார். அவர் தன் வாழ்நாளில் அனைத்து சுகபோகங்களையும் எய்தியவர். ஆனாலும் அவருக்குள் பகவான் விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற வேண்டும் என்றும் பகவான் தமது நாட்டில் நிரந்தரமாக எழுந்தருளி மக்களுக்கு அருள் புரிய […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தேரழுந்தூர்

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வேதபுரீஸ்வரர் அம்மன்         :     சவுந்தராம்பிகை தல விருட்சம்   :     வில்வம், சந்தனம் தீர்த்தம்         :     வேத தீர்த்தம் புராண பெயர்    :     திருவழுந்தூர் ஊர்            :     தேரழுந்தூர் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ராஜபதி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கைலாசநாதர் அம்மன்    :     சவுந்திர நாயகி ஊர்       :     ராஜபதி மாவட்டம்  :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு: அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by