அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பையனூர்

அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     எட்டீஸ்வரர் அம்மன்    :     எழிலார்குழலி தீர்த்தம்    :     பைரவர் குளம் ஊர்       :     பையனூர் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: பல்லவர்கள் காலத்தில் மகாபலிபுரம் வியாபாரத் தலைநகராக இருந்தது. ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் (கி.பி. 773) மகாபலிபுரத்தில் வசித்து வந்தவன் நாகன் எனும் எட்டீஸ்வரரின் பக்தன். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி புரிந்து வந்தான். நாகனைப் போல் ஊர்மக்கள் பலரும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருஎவ்வுள்

அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் ) உற்சவர்        :     வைத்திய வீரராகவர் தாயார்          :     கனகவல்லி தீர்த்தம்         :     ஹிருதாபதணி புராண பெயர்    :     எவ்வுளூர், திருஎவ்வுள் ஊர்            :     திருவள்ளூர் மாவட்டம்       :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: புரு என்ற முனிவர் செய்த யாகத்தின் பயனாக சாலிஹோத்ரர் என்ற முனிவர் பிறந்தார். சாலிஹோத்ரர் இத்தலம் அருகே இருக்கும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கடவூர் மயானம்

அருள்மிகு திருக்கடவூர் மயானம் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரம்மபுரீஸ்வரர், பெரிய பெருமானடிகள் அம்மன்         :     மலர்க்குழல் மின்னம்மை, அம்மலக்குஜ நாயகி தீர்த்தம்         :     காசி தீர்த்தம் தல விருட்சம்   ;     கொன்றை மரம் புராண பெயர்    :     திருக்கடவூர் மயானம் ஊர்             :     திருமயானம் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: சைவ சமயத்தில் ஜந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வல்லம்

அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மாதவப் பெருமாள் தாயார்          :     கமலவள்ளி புராண பெயர்    :     வல்லபபுரி ஊர்             :     வல்லம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: சப்த ரிஷிகளுள் ஒருவரான கவுதமர் வனப்பகுதி ஒன்றில் ஆசிரமம் அமைத்து, தனது மனைவியுடன் நியதிகள் தவறாமல் பூஜைகள் செய்தபடி வாழ்ந்து வந்தார். தமது தவ வலிமையால் அவர் உருவாக்கிய கிணறு, கோடையிலும் நீர் நிறைந்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by