விதை 19
அருள்மிகு வாசுதேவபெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : வாசுதேவபெருமாள் தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி ஊர் : கடகம்பாடி மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: ராமபிரானுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தவர் அனுமன்.மற்றவர்களெல்லாம், ராமனின் மூலமான ஸ்ரீமன் நாராயணனிடம் வைகுண்டம் வேண்டி பிரார்த்தித்தனர். அனுமன் மட்டும் மறுத்து விட்டார். காரணம், பூலோகத்தில் ராமநாமம் சொல்ல வழியிருக்கிறது. வைகுண்டத்துக்குச் சென்றால் “நாராயணா’ என்ற கோஷம் தானே கேட்கும் என்பதால், என்றும் அழியாத சிரஞ்சீவியாக […]
அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர் அம்மன்/தாயார் : தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மை தல விருட்சம் : வாழை தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், தரும தீர்த்தம் புராண பெயர் : திருத்தருமபுரம் ஊர் : தருமபுரம் மாவட்டம் : புதுச்சேரி மாநிலம் : புதுச்சேரி ஸ்தல வரலாறு: மார்க்கண்டேயர் உயிரைப் பறிக்க வந்த எமதர்மனை திருக்கடையூரில் சம்ஹாரம் செய்து அவரது பதவியை […]
அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில் வரலாறு மூலவர் : புண்டரீகாட்சன் உற்சவர் : பங்கயச்செல்வி தாயார் : செண்பகவல்லி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்ம தீர்த்தம். ஊர் : திருவெள்ளறை மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: ஒருசமயம் பாற்கடலில் திருமாலும் திருமகளும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திருமால் திருமகளை வெகுவாகப் புகழ்ந்தார். அவள் கருணையால் […]