அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் செருகுடி

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர் அம்மன்         :     மங்களநாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     மங்களதீர்த்தம் புராண பெயர்    :     திருச்சிறுகுடி ஊர்            :     செருகுடி மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: ஒருமுறை கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றி பெற்றாள். அதனால் வெட்கமடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார். கலக்கமடைந்த பார்வதி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பாம்புரம்

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர் அம்மன்         :     பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     ஆதிசேஷ தீர்த்தம் புராண பெயர்    :     சேஷபுரி, திருப்பாம்புரம் ஊர்            :     திருப்பாம்புரம் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமலைக்கேணி

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுப்பிரமணியர் உற்சவர்        :     தண்டாயுதர் தீர்த்தம்         :     வள்ளி, தெய்வானை தீர்த்தம் புராண பெயர்    :     மலைக்கிணறு ஊர்             :     திருமலைக்கேணி மாவட்டம்       :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஒருசமயம் அவர் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தார். இங்கிருந்த சுனையில் நீர் பருகியவர், சற்று நேரம் ஓய்வெடுத்தார். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by