பிரபஞ்ச அலைவரிசையை பிடிக்க….
பிரபஞ்ச அலைவரிசையை பிடிக்க….
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு மூலவர் : லட்சுமி நரசிம்மர் தாயார் : அகோபிலவல்லி தாயார் ஊர் : பழைய சீவரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: இமயமலையிலுள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசிமுனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத ÷க்ஷத்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். இந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷி, விஷ்ணுவை லட்சுமிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது […]
அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பட்டாபிராமர் தாயார் : சீதை ஊர் : விளாச்சேரி மாவட்டம் : மதுரை ஸ்தல வரலாறு: சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அதன் பின் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தை நாம் அனைவரும் நேரில் கண்டிருக்க முடியாது. எனவே அதே பட்டாபிஷேக திருக்கோலத்தினை நாம் […]
அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர் அம்மன் : அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்காரநாயகி தீர்த்தம் : எம தீர்த்தம் புராண பெயர் : மருதாநல்லூர், மருதாந்த நல்லூர் ஊர் : கருக்குடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: இராமேசுவர வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் நடந்தது […]
அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் வரலாறு மூலவர் : சதாசிவமூர்த்தி உற்சவர் : சதாசிவம் அம்மன் : சிவகாமி தல விருட்சம் : புளியமரம் தீர்த்தம் : சடாமகுடம் ஊர் : புளியரை மாவட்டம் : தென்காசி ஸ்தல வரலாறு: சமண மதம் மேலோங்கியிருந்த காலத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் அவர்களின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது. இதனால் சிவபக்தர்கள் நடராஜர் சிலையை எடுத்துக் கொண்டு தெற்கே வந்தனர். திரிகூடாசல […]