திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் ! தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 20கி.மீ. தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது.திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் நிறைந்த வனம் என்பது பொருளாகும்.
மூலவர்: தேவி கருமாரியம்மன்
தல விருட்சம் : கருவேல மரம்
தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருவேற்காடு #தல வரலாறு :
தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் […]