இலக்கும் வழியும் ஒன்றே சிறகுகள் 6

  இலக்கும் வழியும் ஒன்றே சிறகுகள் 6 திருச்சியில் இருந்து சென்னைக்குச் செல்ல விரும்பும் ஒருவர் அவரது இலக்கான சென்னையை அடைய பேருந்தை புகைவண்டியை விமானத்தை உபயோகிக்கலாம். சொந்த வாகனத்தையையும் உபயோகித்து இலக்கான சென்னையை அடையலாம் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இறைவனை அடைவதைப் பொறுத்தவரையில் அடைய வேண்டிய இலக்கு இறைவன் தான் என்கின்றபோது அதை அடைவதற்குரிய வழிகள் நிறைய இருந்தாலும் இறைவனை அடைய இறைவனே ஒரே வழி உங்கள் சொந்த வாகன உபயோகம் போல. ஆகவே உங்களை படைத்தவனை, உங்களை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by