அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கூகூர்

அருள்மிகு குஹேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      குஹேஸ்வரர் அம்மன்    :      கல்யாண சுந்தரி ஊர்        :      கூகூர் மாவட்டம் :      திருச்சி   ஸ்தல வரலாறு: ராமாயணக் காலத்தில் ஸ்ரீராமபிரான் படகோட்டியாக வாழ்ந்த குகனை நால்வருடன் ஐவரானோம் என்றும், வானர அரசன் சுக்கிரனை ஆரத்தழுவி நாம் ஆறுவறானோம் என்றும்,  விபீசேனனை அரவணைத்து எழுவரானோம் என்று கூறினார். ஆனால், ஸ்ரீராமபிரானுக்கு  அடிமனதில் ஒரு சிறு குறை இருந்தது. அந்த ஏழு பேரில் ஆறுபேர் அரசர். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by