அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மதுராந்தகம்

அருள்மிகு ஏரி காத்த ராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     ஏரி காத்த ராமர் உற்சவர்   :     கருணாகரப்பெருமாள், பெரிய பெருமாள் தாயார்     :     ஜனகவல்லி ஊர்       :     மதுராந்தகம் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: இலங்கையில் ராவண சம்ஹாரத்துக்குப் பின்னர் ராமபிரான் சீதாதேவியுடன் அயோத்திக்கு செல்லும் வழியில் வகுளாரண்ய ஷேத்திரம் என அழைக்கப்படும் மதுராந்தகத்தில் இறங்கியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபண்டக மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று, சீதாதேவி சமேதராய் ராமபிரான் திருக்கல்யாண […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by