அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஊதியூர்

அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     உத்தண்ட வேலாயுத சுவாமி ஊர்       :     ஊதியூர் மாவட்டம்  :     திருப்பூர்   ஸ்தல வரலாறு: கொங்கு நாட்டில் கந்தப் பெருமான் கோயில் கொண்ட மலைகளுள் ஒன்றாக இருப்பதால் இது தனிச்சிறப்பு பெற்றதாகப் போற்றப்படுகிறது. தமிழகத்தில் தோன்றிய சித்தர்களுள் மிகவும் முக்கியத்துவம் பெறுபவர் அகத்திய முனிவர். இவரது சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் தங்களின் யோக ஆற்றலைப் பயன்படுத்தி பசியால் வாடிய […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by