ஒத்த புள்ளையும் சுகன்யாவும்…

ஒத்த புள்ளையும் சுகன்யாவும்…   ஒத்தையாக பிறந்ததால் என் பிள்ளைகளுக்கு என் பக்கம் இருந்து அத்தை மாமா சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா உறவு இல்லாமல் போனது…   இந்த வருத்தம் எந்த ஜென்மத்திலும் நீங்காத துன்பமாகவே இருக்கப்போகின்றது. இருந்துவிட்டுப் போகட்டும்..   கவிக்கோ சொல்வார் எனக்கு ரோஜாவை விட அதில் உள்ள முட்களை தான் மிகவும் பிடிக்கும் என்று.   காரணமாக அவர் முன் வைப்பது இந்த வாதத்தை தான்.   ஏன் முட்களை பிடிக்கும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by