சாமி…

சாமி… புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு பந்தயம்.. இன்று ஒரு நாள் மட்டும் யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்”……!! பந்தயம் என்று முடிவெடுத்த அன்றே கணவனுடைய அம்மா,அப்பா வந்தனர். இருவரும் அவர்கள் வருவதை ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர். இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர். “கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை” ஆனால் , ஒப்பந்தம் போட்டு விட்டதால் அதை மீற மனமின்றி கதவை திறக்க வில்லை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by