அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஓடத்துறை

அருள்மிகு ஆற்றழகிய சிங்கர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     லட்சுமி நரசிம்மர், ஆற்றழகிய சிங்கர் உற்சவர்        :     அழகிய மணவாளன், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார் தாயார்          :     செஞ்சுலட்சுமி தீர்த்தம்         :     காவேரி புராண பெயர்    :     பத்மகிரி ஊர்             :     ஓடத்துறை மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: லட்சுமி நரசிம்ம பிரபத்தி என்னும் வடமொழி ஸ்லோகம், “தாய், தந்தை, சகோதரன், நண்பன், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நன்செய் இடையாறு,

அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     எயிலிநாதர் ( திருவேலிநாதர்) அம்மன்         :     சுந்தரவல்லி தல விருட்சம்   :     வன்னிமரம் ஊர்            :     பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, மாவட்டம்       :     நாமக்கல்   ஸ்தல வரலாறு: பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நன்செய் இடையாறில் உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் வலியவர்யாருமில்லை என சொல்லித்திரிந்தான். அவன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புதுச்சேரி

அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     லெட்சுமி ஹயக்ரீவர் அம்மன்    :     மகாலட்சுமி ஊர்       :     முத்தியால்பேட்டை மாவட்டம்  :     புதுச்சேரி மாநிலம்   :     புதுச்சேரி   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் திருமாலின் திருமேனியிலிருந்து தோன்றிய வியர்வைத் துளிகளில் மது, கைடபன் எனும் இரு அசுரர்கள் தோன்றினர். திருமாலிடமிருந்து தோன்றிய தைரியத்தில், தாங்களே படைப்புத் தொழிலை புரிய ஆசைப்பட்டு, நான்முகனிடமிருந்து வேதங்களை அபகரித்து, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகப்பட்டினம்

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நாகநாதர், ராமநாதர் அம்மன்         :     அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி தல விருட்சம்   :     சரக்கொன்றை தீர்த்தம்         :     நாகதீர்த்தம் புராண பெயர்    :     நாகப்பட்டினம் ஊர்             :     நாகப்பட்டினம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: பாதாள உலகை ஆண்டு வந்த ஆதிசேஷனுக்கு மகப்பேறு இல்லாததால் மிகவும் மனச்சோர்வடைந்து வசிஷ்ட முனிவரை அணுகினான். சிவபூஜை செய்துவந்தால் மகப்பேறு சித்திக்கும் என்று […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மணப்பாறை

அருள்மிகு நல்லாண்டவர் மாமுண்டி திருக்கோயில்   மூலவர்        :     நல்லாண்டவர் என்ற மாமுண்டி தல விருட்சம்   :     காட்டு மின்னை மரம் ஊர்             :     மணப்பாறை மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: அறுநூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை மாமுண்டி என்பவர் அரசாண்டு வந்தார். மந்திர ஆற்றலும் வீரமும் படைத்த மன்னர் இவர். மக்களின் மனம் கோணாது நீதி வழி தவறாது ஆண்டு வந்தவர். தற்போது உள்ள இந்த ஆலயத்திற்கு வடபகுதியில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குமார கோயில்

அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     குமார சுவாமி உற்சவர்        :     மணவாளகுமரன் தல விருட்சம்   :     வேங்கை மரம் தீர்த்தம்         :     தெப்பக்குளம் புராண பெயர்    :     வேள்விமலை ஊர்             :     குமார கோயில் மாவட்டம்       :     கன்னியாகுமரி   ஸ்தல வரலாறு: கேரள எல்லையில் உள்ள மிக முக்கிய முருகன் கோயில்.கஞ்சி தர்மம் வாங்கி சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும்.குறவர் படுகளம் – […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   படவேடு

அருள்மிகு யோகராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     யோக ராமச்சந்திரர் உற்சவர்        :     கோதண்டராமர் தாயார்          :     செண்பகவல்லி தல விருட்சம்   :     செண்பகமரம் புராண பெயர்    :     செண்பகாரண்யம் ஊர்            :     படவேடு மாவட்டம்       :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு: உலகத்தின் தோற்றம் மற்றும் அதன் இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது வேதங்கள் ஆகும். இத்தகைய வேதத்திற்கு மூலமாக இருப்பவர் யார்? அதை இயற்றியவர் யார்? அதன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மதுரை

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     இம்மையிலும் நன்மை தருவார் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     மத்தியபுரி நாயகி தல விருட்சம்   :     தசதள வில்வம் தீர்த்தம்         :     ஸ்ரீபுஷ்கரிணி புராண பெயர்    :     மதுரையம்பதி ஊர்             :     மதுரை மாவட்டம்       :     மதுரை   ஸ்தல வரலாறு: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வெளியே, மதுரை நகருக்குள் நான்கு திசைகளிலும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அத்தாளநல்லூர்

அருள்மிகு கஜேந்திரவரதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆதிமூலம் உற்சவர்        :     கஜேந்திரவரதன் தாயார்          :     ஆண்டாள் தீர்த்தம்         :     தாமிரபரணி புராண பெயர்    :     யானைகாத்தநல்லூர் ஊர்             :     அத்தாளநல்லூர் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: சிறந்த பெருமாள் பக்தனாக இருந்த இந்திரதிம்னன் எனும் மன்னன், அகத்திய மகரிஷியை தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவரது ஆலோசனைப்படி ஆட்சி புரிந்து வந்தான். ஒருமுறை தன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கும்பகோணம்

அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சக்கரபாணி தாயார்     :     விஜயவல்லி தாயார் தீர்த்தம்    :     மகாமக குளம் ஊர்       :     கும்பகோணம் மாவட்டம்  :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஜலந்தராசுரன் என்ற அசுரனை அழித்து வருமாறு, திருமால் தனது சக்கராயுதத்தை அனுப்பினார். அதன்படி பாதாள உலகத்தில் இருந்த அசுரனை அழித்த சக்கராயுதம், கும்பகோணம் திருத்தலத்தில் பொன்னி நதியில் நடுவில் பூமியை பிளந்து கொண்டு மேலெழுந்து வந்தது. அப்பொழுது புண்ணிய நதியில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by