திருச்செந்தூர் மடிப்பிச்சை அவசியமும் மகத்துவமும்!!

திருச்செந்தூர் மடிப்பிச்சை அவசியமும் மகத்துவமும்!! Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது.

பௌர்ணமி அன்று இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை!!

14.08.2019 – பௌர்ணமி அன்று இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் அன்னதானம் வழங்கிய போதும், மக்களுடன் இரவு முழுவதும் கடற்கரையில் கலந்துரையாடல் செய்த போதும் எடுத்த புகைப்படங்கள்…   நன்றி:  திருமதி.ஸ்ரீவித்யா ரவிக்குமார்

சொக்கன் பக்கம் -கிறுக்கல் – 16 

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 16 பிள்ளையார்பட்டியிலிருந்து மதுரை வந்து தனியார் பேருந்து பிடித்து சென்னை வருவதற்கு ஏதுவாக மதுரை பேருந்தினுள் ஏறினேன். எனக்கு கொடுக்கப்பட்ட இருக்கை எண் 3 (ஒற்றை இருக்கை). இன்னொருவர் எனக்கு 3 –ம் எண் இருக்கை கிடைத்தால் தான் நான் பேருந்தில் பயணம் செய்வேன். எனக்கு 3 –ம் எண் இருக்கை தருகின்றேன் என்று சொல்லிவிட்டு வேறு ஒருவருக்கு தந்து விட்டீர்கள். அந்த இருக்கையை எனக்கு ஒதுக்கி தராவிட்டால் எனக்கு என் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by