இன்றைய திவ்ய தரிசனம் (05/04/25)

இன்றைய திவ்ய தரிசனம் (05/04/25)அருள்மிகு மரகத நடராஜர்,அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில்,உத்தரகோசமங்கை,இராமநாதபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குறுக்குத்துறை

அருள்மிகு குறுக்குத்துறை முருகன் கோயில் வரலாறு ஆற்றின் நடுவே ஒரு அதிசய முருகன் கோயில்   மூலவர்   :     சுப்பிரமணிய சுவாமி. தீர்த்தம்    :     தாமிரபரணி. சிறப்பு     :     குடைவறைத் திருமேனி. ஊர்       :     குறுக்குத்துறை மாவட்டம்  :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: இறைவன் அருள்புரியும் நிலையங்களாக ‘காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் யாறுங் குன்னும் வேறுபல் வைப்பும்’ என திருமுருகாற்றுப்படையும், ‘என்றும் உலவாது உலவும் யாதொறு உலாவுங் குன்றுதொறும் உலாவும் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் கொங்கராயகுறிச்சி

கொங்கராயக்குறிச்சி சட்டநாதர் கோயில் வரலாறு   அருள்மிகு சட்டநாதர் கோவிலில் 08.06.23 மாலை 5 மணிக்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக சிறப்பு அபிஷேகமும் சந்தண காப்பும் அதைனை தொடர்ந்து தீபாராதனை நடைபெறும்.   மூலவர்                     :      ஸ்ரீவீரபாண்டீஸ்வரர், ஸ்ரீகாலபைரவர் சட்டநாதராக அம்மன்                    :      ஸ்ரீ பொன்னுறுதி அம்பாள் தீர்த்தம்    […]

தாமிரபரணி அன்னை உருவான நாள்

இன்று (2/6/23) வைகாசி விசாகம் தாமிரபரணி அன்னை உருவான நாள் 99% பேருக்கு தெரிந்திருக்கவே முடியாத / பார்த்திருக்கவே முடியாத தாமிரபரணி அன்னையின் உற்சவ சிலை உருவம் சிலை இருக்கும் இடம்: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், நெல்லை டவுன், திருநெல்வேலி வைகாசி விசாகம் அன்று தாமிரபரணி ஆற்றில் நீராடுவதும் விவரம் தெரிந்தவர்கள் தாமிரபரணி அன்னையின் உற்சவ சிலை உருவத்தை பார்ப்பதையும் பெரும் பாக்கியமாக கருதுவார்கள். இந்த நல்ல நாளிலே இந்த பாக்கியம் உலக மக்கள் அத்தனை பேருக்கும் […]

இன்றைய திவ்ய தரிசனம்

இன்றைய திவ்ய தரிசனம் (24/4/23) இராஜவல்லிபுரம் தாமிரசபை செப்பறை அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில் திருநெல்வேலி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… ஸ்ரீவைகுண்டம்

திருவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோவில் வரலாறு   மூலவர்   :     கைலாசநாதர் அம்மன்    :     சிவகாமி தீர்த்தம்    :     தாமிரபரணி ஊர்       :     ஸ்ரீவைகுண்டம் மாவட்டம்  :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… ஏரல்

அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சேர்மன் அருணாசல சுவாமி ஊர்       :     ஏரல் மாவட்டம்  :     தூத்துக்குடி மாநிலம்   :     தமிழ்நாடு   ஸ்தல வரலாறு : கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு அந்நேரத்தில் அவன் கையில் கிடைக்கும் ஒரு சிறிய மரம்தான் கடவுள். ஏனெனில் அவன் கரை சேர உதவியது அதுதான். அவன் அதையே இப்படிக்கூட நினைத்துப் பார்க்கலாம். அதாவது கடவுளால் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by