அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்புள்ளம்பூதங்குடி

அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன் தாயார்          :     பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி தல விருட்சம்   :     புன்னை மரம் தீர்த்தம்         :     ஜடாயு தீர்த்தம் புராண பெயர்    :     பூதப்புரி ஊர்             :     திருப்புள்ளம்பூதங்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : தசரத சக்கரவர்த்தியின் மகன் ராமபிரானாக அவதரித்தார் திருமால். சீதாபிராட்டியுடன் திருமணம் முடிந்த பின்னர் ஒருநாள் ராமபிரானுக்கு […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவலஞ்சுழி

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     திருவலஞ்சுழிநாதர் அம்மன்         :     பெரியநாயகி, பிருஹந்நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் புராண பெயர்    :     திருவலஞ்சுழி ஊர்             :     திருவலஞ்சுழி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால், இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. அவ்வாறு வலம் சுழித்துச் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… மேலைத்திருப்பூந்துருத்தி

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் அம்மன்         :     சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பந்துருத்தி ஊர்             :     மேலைத்திருப்பூந்துருத்தி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : அகத்தியர் கமண்டத்திலிருந்த நீரை காகம் கவிழ்க்க அது பெருங்காவிரியாகப் பெருக்கெடுத்தது. சோழ தேசத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருக்க, […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… திருவிண்ணகரம்

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்) உற்சவர்         :     பொன்னப்பன் தாயார்          :     பூமாதேவி தீர்த்தம்         :     அஹோத்ரபுஷ்கரணி புராண பெயர்    :     திருவிண்ணகரம் ஊர்             :     திருநாகேஸ்வரம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   விண்ணகரம் என்றால் விஷ்ணுவின் இருப்பிடம் என்று அர்த்தம். அதனால்தான் திருவிண்ணகரம் என்று போற்றப்படுகிறது. 108 திவ்விய தேசங்களில், விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஆலயங்கள் ஆறு. அப்படிப்பட்ட ஆறு ஆலயங்களில், ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயிலும் ஒன்று.   ஸ்தல வரலாறு […]

ஈச்சங்குடி – மகாபெரியவா பிறந்த வீடு

ஈச்சங்குடி – மகாபெரியவா பிறந்த வீடு தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்ப கோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை ஒன்று உண்டு நடமாடும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் பிறந்த புண்ணிய பூமி ஈச்சங்குடி வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத்துக்கும், நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே […]

திதிக்கும் திருமணத்திற்கும் சம்பந்தம்?! உங்கள் கேள்விக்கு என் பதில்!!

திதிக்கும் திருமணத்திற்கும் சம்பந்தம்?! உங்கள் கேள்விக்கு என் பதில்!! #DrAndalPChockalingam #SriAandalVastu மேலும் காணொளியைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

Open chat
1
Hello,
Can I help You?
Powered by