அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிங்கம்புணரி

அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சேவுகப் பெருமாள் தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     புஷ்கரிணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர் ஊர்             :     சிங்கம்புணரி மாவட்டம்       :     சிவகங்கை   ஸ்தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by