அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஊத்துக்காடு

அருள்மிகு காளிங்கநர்த்தனர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     காளிங்கநர்த்தனர் ஊர்       :     ஊத்துக்காடு மாவட்டம்  :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: பாற்கடலை கடையும் போது பல அரிய உயரிய பொருட்கள் எல்லாம் கிடைத்தன. அவற்றில் கற்பக விருட்சமும், காமதேனுவும் ஒன்றாகும். காமதேனுவுக்கு, நந்தினி, பட்டி என்ற இரண்டு புதல்விகள் உண்டு. ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய ஏதுவாக அந்த இரு பசுக்களையும் இத்திருத்தலத்தில் விட்டுவிட்டு தேவலோகத்திற்குச் சென்றது காமதேனு. அவ்விரு பசுக்களும் ஈஸ்வரனுக்குத் தினமும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by