அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஐவர் மலை, பழநி

அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     குழந்தை வேலப்பர் ஊர்       :     ஐவர் மலை, பழநி மாவட்டம்  :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: ஐம்புலன்களை அடக்கி, தனது சித்தியால் (அறிவால்), ஐம்பூதங்களை அறிந்து வாழ்ந்தவர்களே ‘சித்தர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அடர்ந்த காடு, மலை ஆகியவற்றில் அமர்ந்து தியானத்தின் மூலம் ஞானம் பெற்றனர். இந்த நிலையை பெற்றவர்கள்தான் ஞானிகளாகவும், சித்தர்களாகவும் விளங்குகின்றனர். அந்த வகையில் பழனி பகுதியில் ஏராளமான […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஒட்டன்சத்திரம்

அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் வரலாறு   மூலவர்   :     குழந்தை வேலப்பர் ஊர்       :     ஒட்டன்சத்திரம் மாவட்டம்  :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் சாலையில் அமைந்துள்ளது குழந்தை வேலப்ப சுவாமி திருக்கோயில். மிகவும் பழமையான இந்த கோயில் பழனி தண்டாயுதபாணி கோயிலின் உப கோயில்களில் ஒன்றாக விளக்குகின்றது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் மலை மேல் காட்சியளிக்கும் முருகப்பெருமானைப் போல அரசபிள்ளைப்பட்டியில் மலை மேல் குழந்தை வேலப்ப சுவாமியும் அருள்பாலிக்கின்றார். […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… பூம்பாறை, கொடைக்கானல்

அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     குழந்தை வேலப்பர் ஊர்       :     பூம்பாறை, கொடைக்கானல் மாவட்டம்  :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு : மூலவர் குழந்தை வேலப்பர். அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோயில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by