அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நன்செய் இடையாறு,

அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     எயிலிநாதர் ( திருவேலிநாதர்) அம்மன்         :     சுந்தரவல்லி தல விருட்சம்   :     வன்னிமரம் ஊர்            :     பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, மாவட்டம்       :     நாமக்கல்   ஸ்தல வரலாறு: பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நன்செய் இடையாறில் உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் வலியவர்யாருமில்லை என சொல்லித்திரிந்தான். அவன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by