அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கடையூர்

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அமிர்தகடேஸ்வரர் உற்சவர்        :     காலசம்ஹாரமூர்த்தி அம்மன்         :     அபிராமியம்மன் தல விருட்சம்   :     வில்வம், ஜாதி தீர்த்தம்         :     அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை புராண பெயர்    :     திருக்கடவூர் ஊர்            :     திருக்கடையூர் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஊத்துக்காடு

அருள்மிகு காளிங்கநர்த்தனர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     காளிங்கநர்த்தனர் ஊர்       :     ஊத்துக்காடு மாவட்டம்  :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: பாற்கடலை கடையும் போது பல அரிய உயரிய பொருட்கள் எல்லாம் கிடைத்தன. அவற்றில் கற்பக விருட்சமும், காமதேனுவும் ஒன்றாகும். காமதேனுவுக்கு, நந்தினி, பட்டி என்ற இரண்டு புதல்விகள் உண்டு. ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய ஏதுவாக அந்த இரு பசுக்களையும் இத்திருத்தலத்தில் விட்டுவிட்டு தேவலோகத்திற்குச் சென்றது காமதேனு. அவ்விரு பசுக்களும் ஈஸ்வரனுக்குத் தினமும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருஆக்கூர்

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தான்தோன்றியப்பர் ( சுயம்புநாதர்) உற்சவர்        :     ஆயிரத்தில் ஒருவர் அம்மன்         :     வாள்நெடுங்கன்னி, கடக நேத்ரி தல விருட்சம்   :     கொன்றை,பாக்கு, வில்வம் தீர்த்தம்         :     குமுத தீர்த்தம் புராண பெயர்    :     யாருக்கு ஊர் ஊர்             :     திருஆக்கூர் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: ஒரு முறை கோச்செங்கண்ணனுக்கு வயிற்றில் குன்ம (அல்சர்) நோய் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கூகூர்

அருள்மிகு குஹேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      குஹேஸ்வரர் அம்மன்    :      கல்யாண சுந்தரி ஊர்        :      கூகூர் மாவட்டம் :      திருச்சி   ஸ்தல வரலாறு: ராமாயணக் காலத்தில் ஸ்ரீராமபிரான் படகோட்டியாக வாழ்ந்த குகனை நால்வருடன் ஐவரானோம் என்றும், வானர அரசன் சுக்கிரனை ஆரத்தழுவி நாம் ஆறுவறானோம் என்றும்,  விபீசேனனை அரவணைத்து எழுவரானோம் என்று கூறினார். ஆனால், ஸ்ரீராமபிரானுக்கு  அடிமனதில் ஒரு சிறு குறை இருந்தது. அந்த ஏழு பேரில் ஆறுபேர் அரசர். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வேதாத்ரி

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     நரசிம்மர் ஊர்       :     வேதாத்ரி மாவட்டம்  :     கிருஷ்ணா மாநிலம்   :     ஆந்திர பிரதேசம்   ஸ்தல வரலாறு: மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் மிகச் சிறப்பு வாய்ந்தது. துஷ்டர்களை தண்டிப்பதற்கும், நல்லவர்களைக் காப்பதற்கும் நாராயணன் எடுத்த கருணை, கோபம், சாந்தம், உக்ரம் என்று வேறுபட்ட குணங்கள் ஒன்று சேர்ந்த அவதாரம் இது. வேதாத்திரியில் நரசிம்ம சுவாமி `ஸ்ரீயோகானந்த லட்சுமி நரசிம்ம சுவாமி’ என்ற […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஐவர் மலை, பழநி

அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     குழந்தை வேலப்பர் ஊர்       :     ஐவர் மலை, பழநி மாவட்டம்  :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: ஐம்புலன்களை அடக்கி, தனது சித்தியால் (அறிவால்), ஐம்பூதங்களை அறிந்து வாழ்ந்தவர்களே ‘சித்தர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அடர்ந்த காடு, மலை ஆகியவற்றில் அமர்ந்து தியானத்தின் மூலம் ஞானம் பெற்றனர். இந்த நிலையை பெற்றவர்கள்தான் ஞானிகளாகவும், சித்தர்களாகவும் விளங்குகின்றனர். அந்த வகையில் பழனி பகுதியில் ஏராளமான […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தலைச்சங்காடு

அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சங்காரண்யேஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     சௌந்தரநாயகி, பிரஹத் சுந்தராம்பிகை தல விருட்சம்   :     புரசு தீர்த்தம்         :     சங்கு தீர்த்தம் புராண பெயர்    :     திருத்தலைச்சங்காடு ஊர்             :     தலைச்சங்காடு மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: மகாவிஷ்ணு தனது நான்கு கரங்களிலும் சங்கு (பாஞ்ச சன்யம்), சக்கரம் (சுதர்சனம்), கதை (கெளமோதகி), வாள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாகாளிக்குடி

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி உற்சவர்        :     அழகம்மை தல விருட்சம்   :     மகிழ மரம் ஊர்             :     மாகாளிக்குடி மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்  கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். அப்போது அந்த பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி வந்தது. மூவுலகையும் அழித்துவிடும் தன்மை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இறையூர்

அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தாகம் தீர்த்தபுரீஸ்வரர் உற்சவர்        :     சுந்தரேஸ்வரர் அம்மன்         :     அன்னபூரணி தல விருட்சம்   :     பலா மரம் புராண பெயர்    :     திருமாறன்பாடி ஊர்             :     இறையூர் மாவட்டம்       :     கடலூர்   ஸ்தல வரலாறு: திருஞானசம்பந்தர் தில்லை சிதம்பரம், திருஎருக்கத்தம்புலியூர் ராஜேந்திரப்பட்டிணம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருத்துாங்கானை மாடம் (பெண்ணாடம்) ஆகிய சிவத்தலங்களை வணங்கி, திருப்பதிகங்கள் பாடிப் பின்னர், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இரட்டை திருப்பதி

அருள்மிகு தொகைவிலிமங்கலம் அரவிந்தலோசனர், இரட்டை திருப்பதி வடக்கு கோயில் வரலாறு   மூலவர்   :     ஸ்ரீ அரவிந்தலோசன பெருமாள். உற்சவர்   :     ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக செந்தாமரை கண்ணன் தாயார்     :     கருத்தடங்கண்ணி தாயார், துலைவில்லி தாயார்.. தீர்த்தம்    :     அசுவினி தீர்த்தம், தாமிரபரணி.. ஊர்       :     தொலைவிலிமங்கலம் மாவட்டம்  :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் சுப்பரர் என்னும் முனிவர் இப்பகுதியில் வேள்விச் சாலை அமைத்து அதில் சிறப்பு யாகங்கள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by