அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் சீர்காழி

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     பெரியநாயகி, திருநிலைநாயகி தல விருட்சம்   :     பாரிஜாதம், பவளமல்லி புராண பெயர்    :     பிரம்மபுரம், சீர்காழி ஊர்             :     சீர்காழி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பாபநாசம்

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாபநாசநாதர் அம்மன்         :     உலகம்மை, விமலை, உலகநாயகி புராண பெயர்    :     இந்திரகீழ க்ஷேத்திரம் ஊர்             :     பாபநாசம் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு : முற்காலத்தில் (கிருத யுகத்தில்) பார்வதிக்கும்-பரமேஸ்வரனுக்கும் நடைபெற்ற திருமணத்தை காண முப்பத்து முக்கோடி தேவர்களும் இமயமலை அமையப்பெற்றுள்ள வடபகுதிக்கு வந்து விட்டதால் , வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்து விட்டது. உலகைச் சமநிலைப்படுத்த […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருவெண்ணெய்நல்லூர்

அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு          மூலவர்        :     கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்) அம்மன்         :     மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்) தல விருட்சம்   :     மூங்கில் மரம் புராண பெயர்    :     திருவருள்துறை, திருவெண்ணெய்நல்லூர் ஊர்             :     திருவெண்ணெய்நல்லூர் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : ஒருமுறை திருக்கயிலாயத்தில், பளிங்கு போல் காட்சியளித்த பனிப்படலத்தில் தன் கண்களைத் திறந்து நோக்கினார், சிவபெருமான். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. தன் எதிரில் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பழமுதிர்ச்சோலை

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தம்பதியருடன் முருகன் தல விருட்சம்   :     நாவல் தீர்த்தம்         :     நூபுர கங்கை ஊர்             :     சோலைமலை, பழமுதிர்சோலை மாவட்டம்       :     மதுரை   ஸ்தல வரலாறு : தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற தமிழ் புகழ் பாடும் அவ்வைக்கு “தான்” என்னும் எண்ணம் சிறிது மேலோங்கியது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் அழகர்கோவில்

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பரமஸ்வாமி உற்சவர்        :     சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி தாயார்          :     ஸ்ரீதேவி, பூதேவி தல விருட்சம்   :     ஜோதி விருட்சம், சந்தனமரம். புராண பெயர்    :     திருமாலிருஞ்சோலை ஊர்             :     அழகர்கோவில் மாவட்டம்       :     மதுரை   ஸ்தல வரலாறு : ஒரு காலகட்டத்தில் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. யாரும் தவறு செய்யாமலும் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் மேல்மலையனூர்

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அங்காளபரமேஸ்வரி தல விருட்சம்   :     வில்வம் ஊர்             :     மேல்மலையனூர் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : தட்சன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அன்னை பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். பார்வதி தேவி அவ்வாறே தக்கனின் மகளாக பிறந்தாள். அவளுக்கு தாட்சாயணி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். தாட்சாயணி தேவிக்கு திருமண […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திரு இந்தளூர்

அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பரிமளரங்கநாதர், சுகந்தவனநாதர் தாயார்          :     பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசன வல்லி தீர்த்தம்         :     இந்து புஷ்கரிணி புராண பெயர்    :     திருஇந்தளூர் ஊர்             :     திரு இந்தளூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : அம்பரீசன் என்ற அரசன் பல ஆண்டுகளாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து வந்தான். நினைத்ததை எல்லாம் பெற்றுத் தரும் விரதம் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சி

அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     தாயுமானவர், மாத்ரு பூதேஸ்வரர் அம்மன்         :     மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம், காவேரி புராண பெயர்    :     சிரபுரம், மலைக்கோட்டை ஊர்             :     திருச்சி மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு : ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் பலசாலி யார் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. ‘‘மேரு பர்வதத்தை இறுகப் பற்றிக் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் (மருதமலை)

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுப்ரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி) அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     மருதமரம் தீர்த்தம்         :     மருது சுனை புராண பெயர்    :     மருதவரை ஊர்             :     மருதமலை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு : நவகோடி சித்தர்களில்  முதன்மையானவர்கள் பதினெண் சித்தர்கள், அதில் பாம்பாட்டி சித்தரும் ஒருவர். பாம்பாட்டிசித்தர் வாழ்ந்த காலம் கி.பி […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் (திருத்துறைப்பூண்டி)

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பிறவி மருந்தீஸ்வரர் அம்மன்    :     பிரகன்நாயகி (பெரியநாயகி) ஊர்       :     திருத்துறைப்பூண்டி மாவட்டம்  :     திருவாரூர்   ஸ்தல வரலாறு : ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by