வேதாத்திரியம் கற்றுக் கொடுத்த ரகசியம்

வேதாத்திரியம் கற்றுக் கொடுத்த ரகசியம் பிரபஞ்சம் என்றால் என்ன? இயற்கை இயற்கைக்கு கடவுள் என்றும் பெயர் உண்டு. அப்போ முருகன், சிவன் பெருமாள், அல்லா, ஏசு எல்லாமே கடவுளா அல்லது பிரபஞ்சமா???? அந்தந்த காலகட்டத்தில் பிரபஞ்சத்தை பக்தி மார்க்கத்தில் வழியே மக்களுக்கு எளிமையாக புரிய வைக்க, தன்னை உணர்ந்தோர் ஏற்படுத்திய தெய்வ குறியீடுகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஞான மார்க்கத்தில் வான்காந்த களம் என்று கூறுவார்கள் அதன் பின்னர் தான் ஜீவகாந்தம். இரண்டுமே ஒன்றுதான். இருக்கும் இடம் […]

சும்மா ஒரு செய்தி

சும்மா ஒரு செய்தி தேன் கூட்டில் ஒளிந்திருப்பது தேனல்ல. இமாலய உழைப்பு கூட்டை பிளந்து வெளியே வரும் குஞ்சுகள் நமக்கு உணர்த்துவது விடாமுயற்சி பாறைகளின் இடுக்குகளில் வளரும் ஒவ்வொரு தாவரமும் நமக்கு சொல்வது தன்னம்பிக்கை தோல்வி உங்களை துரத்தினால் உங்களுக்கு இருக்கும் ஒரே வழி நீங்கள் வெற்றியை நோக்கி ஓடியே ஆகவேண்டும்… என்ன நடந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருங்கள்… ஏனென்றால், புதிய பாதையில் பயணிக்க முயற்சிக்கும் போது ஆதரவுகளை விட, எதிர்ப்புகளையும் பயத்தை விதைப்பவர்களையும் எதிர்கொள்ள […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by