SABP
யாரெல்லாம் வாஸ்து பார்க்க வேண்டாம்
திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதானம் 13-07-2022
குருவிற்கு சமர்ப்பணம் குரு பூர்ணிமா நாளான இன்று உலகத்தின் தலைசிறந்த ஒரே குருவான சுவாமி விவேகானந்தரின் மூச்சுக்காற்று பட்டு எதிரொலித்த மலையில் நான் கால் பதிக்க நினைத்தேன் நினைத்ததால் நடந்தது நினைத்தது நடந்திருந்தாலும் அதற்கு வாய்ப்பளித்த,நடப்பதற்கு காரணமாக இருந்த குருவிற்கு மனமார்ந்த நன்றி…. இடம்: விவேகானந்தர் பாறை கன்னியாகுமரி. நாள் 13/7/2022
சொக்கனின் சிந்தனைகள் – 6