இன்றைய திவ்ய தரிசனம் (12/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (12/10/23) அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள், புரட்டாசி புணர்வசு, பெருமாள் புறப்பாடு, அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், திருவெக்கா, காஞ்சிபுரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாழம்பூர்

அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     திரிசக்தி அம்மன் ஊர்       :     தாழம்பூர் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில் இது. கொட்டிவாக்கத்தில் ஓர் அழகிய ஆலயமெழுப்பும் எண்ணம் ஐயப்பன் பக்தர்களான சிலர் மனதில் மலர்ந்தது. அந்தக் கோயிலில் மூகாம்பிகை, ஜ்வாலாம்பிகை, கன்னியாகுமரி அம்மன் ஆகிய முப்பெருந்தேவியரையும் அமர்த்தி வழிபட விரும்பினார்கள். காலம் பல கடந்தது.. அந்த […]

இன்றைய திவ்ய தரிசனம் (09/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (09/09/23) அருள்மிகு பேரருளாளன் தேவராஜ பெருமாள், அருள்மிகு பேரருளாளன் பெருமாள் திருக்கோயில், திருக்கச்சி, காஞ்சிபுரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உத்திரமேரூர்

அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலசுப்ரமணியன் அம்மன்         :     கஜவள்ளி ஊர்             :     உத்திரமேரூர் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு:   உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  திருக்கார்வானம்

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள் தாயார்          :     கமலவல்லி நாச்சியார் தீர்த்தம்         :     கவுரி தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கார்வானம் ஊர்             :     திருக்கார்வானம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் விஷ்ணு. அவன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வந்தார். மூன்றடி நிலம் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவிடந்தை

அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள் உற்சவர்        :     நித்யகல்யாணப்பெருமாள் தாயார்          :     கோமளவல்லித்தாயார் தல விருட்சம்   :     புன்னை, ஆனை தீர்த்தம்         :     வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம் புராண பெயர்    :     வராகபுரி, திருவிடவெந்தை ஊர்             :     திருவிடந்தை மாவட்டம்       :    செங்கல்பட்டு   ஸ்தல வரலாறு: திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் மகன், பலி ஆட்சி புரிந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கள்வனூர்

திருக்கள்வனூர் கள்வப் பெருமாள் கோயில் வரலாறு   மூலவர்        :     கள்வப்பெருமாள் (ஆதிவராகர்) தாயார்          :     சவுந்தர்யலட்சுமி தீர்த்தம்         :     நித்யபுஷ்கரிணி புராண பெயர்    :     திருக்கள்வனூர் ஊர்             :     திருக்கள்வனூர் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் உலக மக்கள் செய்யும் பாவ, புண்ணியங்கள் பற்றியும், அவர்கள் மாயையில் சிக்கி உழல்வது குறித்தும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவர்களது பேச்சு அழகு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மகாபலிபுரம்

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் வரலாறு   மூலவர்        :     ஸ்தலசயனப்பெருமாள் உற்சவர்        :     உலகுய்ய நின்றான் தாயார்          :     நிலமங்கைத் தாயார் தல விருட்சம்   :     புன்னை மரம் தீர்த்தம்         :     புண்டரீக புஷ்கரணி புராண பெயர்    :     திருக்கடல் மல்லை ஊர்             :     மகாபலிபுரம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஏழாம் அரசனான மல்லேஸ்வரனின் […]

இன்றைய திவ்ய தரிசனம் (30/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (30/06/23) அருள்மிகு குமரக்கோட்டம் முருகப்பெருமான், அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் கோயில், காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருபவளவண்ணம்

அருள்மிகு பவளவண்ணபெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பவளவண்ணர் தாயார்          :     பவழவல்லி (பிரவாளவல்லி) தீர்த்தம்         :     சக்கர தீர்த்தம் புராண பெயர்    :     பிரவாளவண்ணர் ( திருப்பவளவண்ணம்) ஊர்             :     திருபவளவண்ணம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ஒருசமயம் திருமாலுக்கும் பிரம்மதேவனுக்கும் தங்களுள் யார் உயர்ந்தவர் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இதுகுறித்த முடிவு எடுக்க அவர்கள் இருவரும் ஈசனை அழைத்தனர். யார் முதலில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by