இன்றைய திவ்ய தரிசனம் (29/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (29/03/24) அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மீமிசல்

அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கல்யாணராமர் தீர்த்தம்    :     கல்யாண புஷ்கரணி ஊர்       :     மீமிசல் மாவட்டம்  :     புதுக்கோட்டை   ஸ்தல வரலாறு: இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக ராம, லட்சுமணன் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் ராமருக்கு உதவி செய்தனர். இதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் ராமர், சீதை ஆகியோர் லட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புதுச்சேரி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர் உற்சவர்        :     வேடமூர்த்தி அம்மன்         :     சௌந்தரநாயகி, சாந்தநாயகி தல விருட்சம்   :     புன்னை தீர்த்தம்         :     தேவதீர்த்தம் புராண பெயர்    :     புன்னகவனம் ஊர்             :     திருவேட்டக்குடி மாவட்டம்       :     புதுச்சேரி மாநிலம்        :     புதுச்சேரி   ஸ்தல வரலாறு: சிவனால் முதலில் படைக்கப்பட்டவர் திருமால். இவர் தன் பங்கிற்கு பிரம்மாவைப் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பையனூர்

அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     எட்டீஸ்வரர் அம்மன்    :     எழிலார்குழலி தீர்த்தம்    :     பைரவர் குளம் ஊர்       :     பையனூர் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: பல்லவர்கள் காலத்தில் மகாபலிபுரம் வியாபாரத் தலைநகராக இருந்தது. ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் (கி.பி. 773) மகாபலிபுரத்தில் வசித்து வந்தவன் நாகன் எனும் எட்டீஸ்வரரின் பக்தன். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி புரிந்து வந்தான். நாகனைப் போல் ஊர்மக்கள் பலரும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருஎவ்வுள்

அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் ) உற்சவர்        :     வைத்திய வீரராகவர் தாயார்          :     கனகவல்லி தீர்த்தம்         :     ஹிருதாபதணி புராண பெயர்    :     எவ்வுளூர், திருஎவ்வுள் ஊர்            :     திருவள்ளூர் மாவட்டம்       :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: புரு என்ற முனிவர் செய்த யாகத்தின் பயனாக சாலிஹோத்ரர் என்ற முனிவர் பிறந்தார். சாலிஹோத்ரர் இத்தலம் அருகே இருக்கும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கடவூர் மயானம்

அருள்மிகு திருக்கடவூர் மயானம் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரம்மபுரீஸ்வரர், பெரிய பெருமானடிகள் அம்மன்         :     மலர்க்குழல் மின்னம்மை, அம்மலக்குஜ நாயகி தீர்த்தம்         :     காசி தீர்த்தம் தல விருட்சம்   ;     கொன்றை மரம் புராண பெயர்    :     திருக்கடவூர் மயானம் ஊர்             :     திருமயானம் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: சைவ சமயத்தில் ஜந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வல்லம்

அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மாதவப் பெருமாள் தாயார்          :     கமலவள்ளி புராண பெயர்    :     வல்லபபுரி ஊர்             :     வல்லம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: சப்த ரிஷிகளுள் ஒருவரான கவுதமர் வனப்பகுதி ஒன்றில் ஆசிரமம் அமைத்து, தனது மனைவியுடன் நியதிகள் தவறாமல் பூஜைகள் செய்தபடி வாழ்ந்து வந்தார். தமது தவ வலிமையால் அவர் உருவாக்கிய கிணறு, கோடையிலும் நீர் நிறைந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கண்ணனூர்

அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மாரியம்மன், காளியம்மன் அம்மன்         :     இரட்டை அம்பாள் தல விருட்சம்   :     வேம்பு தீர்த்தம்         :     சஞ்சீவி தீர்த்தம் ஊர்             :     கண்ணனூர் மாவட்டம்       :     சேலம்   ஸ்தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு, கேரளத்தில் உள்ள கண்ணனூர் அம்மன் சிலையை பக்தர்கள் குதிரையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது சேரநாட்டில் இருந்த இந்த பகுதிக்கு வந்தபோது […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமயிலாடி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுந்தரேஸ்வரர் அம்மன்         :     பிருகன் நாயகிகள் உற்சவர்        :     முருகப்பெருமான் தல விருட்சம்   :     வில்வம் புராண பெயர்    :     கண்ணுவாச்சிபுரம் ஊர்            :     திருமயிலாடி மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் திருக்கயிலையில் பார்வதி தேவியை சீண்டிப் பார்க்க நினைத்த சிவபெருமான், இணையில்லாத பேரழகு வடிவானவன் நானே அழகு’ என்று ஈசன் சொன்னார். ‘அட… […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இடையாற்றுமங்கலம்

அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     நாராயணன் உற்சவர்   :     வரதராஜ பெருமாள் தாயார்     :     லட்சுமி ஊர்       :     இடையாற்றுமங்கலம் மாவட்டம்  :     திருச்சி   ஸ்தல வரலாறு: கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்தத் தலம் அமைந்துள்ளதால் இடையாற்றுமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by