அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… சிங்கிரி குடி

சிங்கிரி குடி அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      லட்சுமி நரசிம்மர் உற்சவர்         :      பிரகலாத வரதன் தாயார்           :      கனகவல்லி தல விருட்சம்   :      வில்வம் தீர்த்தம்          :      ஜமத்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் என ஐவகை தீர்த்தங்கள் ஊர்              :      சிங்கிரி குடி மாவட்டம்       :      கடலூர்   ஸ்தல வரலாறு : […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருத்தணி

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் வரலாறு   மூலவர்        :     சுப்பிரமணியசுவாமி உற்சவர்        :     சண்முகர் அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     மகுடமரம் புராண பெயர்    :     சிறுதணி ஊர்             :     திருத்தணி மாவட்டம்       :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு : திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் புத்திரியை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவெண்காடு

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     சுவேதாரண்யேஸ்வரர் அம்மன்         :     பிரமவித்யாம்பிகை தல விருட்சம்   :     வடவால், கொன்றை, வில்வம் தீர்த்தம்         :     முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) புராண பெயர்    :     ஆதிசிதம்பரம், திருவெண்காடு ஊர்             :     திருவெண்காடு மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : மருத்துவன் என்ற அசுரன் பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்து, வரம் பெற்றான். இதன் காரணமாக, தேவர்களுக்கு பல இன்னல்களை அளித்து […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… ஓதிமலை

அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     ஓதிமலையாண்டவர் உற்சவர்         :     கல்யாண சுப்பிரமணியர் தல விருட்சம்   :     ஒதிமரம் தீர்த்தம்         :     சுனை தீர்த்தம் புராண பெயர்    :     ஞானமலை ஊர்             :     இரும்பறை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனுக்கு, உயிர்களின் உருவாக்கத்திற்கு மூலமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் தெரியவில்லை. இதனால் அவரை, முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு பிரம்மன் செய்து வந்த படைப்புத் தொழிலை தானே […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… மன்னார்கோயில்

அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     வேதநாராயணப்பெருமாள் உற்சவர்         :     ஸ்ரீ ராஜகோபாலர் தாயார்          :     ஸ்ரீ தேவி, பூதேவி தல விருட்சம்   :     பலா தீர்த்தம்         :     பிருகுதீர்த்தம் புராண பெயர்    :     வேதபுரி ஊர்             :     மன்னார்கோயில் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு : தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதியானது முன்பு பலா மரங்கள் நிறைந்திருந்த அடர் வனமாக இருந்தது. பெருமாளின் அடியார்களான பிருகு முனிவர் மற்றும் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவேற்காடு

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     தேவி கருமாரியம்மன் தல விருட்சம்   :     கருவேல மரம் தீர்த்தம்         :     வேலாயுத தீர்த்தம் புராண பெயர்    :     வேலங்காடு ஊர்             :     திருவேற்காடு மாவட்டம்       :     திருவள்ளூர்   சக்தியை வழிபட்டால், இக்கலியுகத்தில் வரும் சங்கடங்களை எதிர்கொண்டு விலக்கிக்கொள்ள முடியும் என்பது பெரியோர்களின் அறிவுரை. அந்த சக்தியை வழிபடுவதற்கும் பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று, தான் பாடிய சௌந்தர்யலஹரியில் ‘ப்ரணந்தும் ஸ்தோதும் வா […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருக்கோஷ்டியூர்

அருள்மிகு சவுமியநாராயணர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     சவுமியநாராயணர் தாயார்          :     திருமாமகள் தீர்த்தம்         :     தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கோட்டியூர் ஊர்             :     திருக்கோஷ்டியூர் மாவட்டம்       :     சிவகங்கை   ஸ்தல வரலாறு : பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… தஞ்சாவூர்

அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர் உற்சவர்         :     நாராயணர் தாயார்          :     செங்கமலவல்லி, தஞ்சைநாயகி, அம்புஜவல்லி தல விருட்சம்   :     மகிழம் தீர்த்தம்         :     அமிர்த தீர்த்தம் புராண பெயர்    :     தஞ்சமாபுரி, வெண்ணாற்றங்கரை ஊர்             :     தஞ்சாவூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஒரே ஊரில் மூன்று பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் மூன்றுமே சாந்நித்தியம் நிறைந்த ஆலயங்களாகவும் புராதனைப் பெருமை கொண்ட கோயிலாகவும் திகழ்கின்றன. […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவீழிமிழலை

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர். உற்சவர்        :     கல்யாணசுந்தரர் அம்மன்         :     சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை. தல விருட்சம்   :     வீழிச்செடி தீர்த்தம்         :     வீஷ்ணுதீர்த்தம், 25 தீர்த்தங்கள் புராண பெயர்    :     திருவீழிமிழலை ஊர்             :     திருவீழிமிழலை மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு : மஹாவிஷ்ணுவின் கையில் இருந்த சக்ராயுதம் தேய்ந்துபோனபோது, ஆற்றல் பொருந்திய வேறொரு சக்கரத்தைப் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… | கழுகு மலை

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கழுகாசல மூர்த்தி (முருகன்) அம்மன்    :     வள்ளி, தெய்வானை ஊர்       :     கழுகு மலை மாவட்டம்  :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு : முற்காலத்தில் இந்த ஆலயம் இருந்த இடம் வனமாக இருந்தது. உவணகிரி என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு தெற்கே, பழங்கோட்டை என்னும் ஊரில் அதிமதுர பாண்டியன் என்ற மன்னன் தன் இருப்பிடத்தை அமைத்து ஆட்சி புரிந்து வந்தான். அந்த மன்னன் வேட்டையாடுவதற்காக இந்த வனப்பகுதிக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by