திருமதி. நிர்மலா சீதாராமன் நான் எத்தனையோ மிக பிரம்மாண்டமான அரசியல் தலைமைகளுடன் பல்வேறு தருணங்களில் பல்வேறு காலக்கட்டங்களில் பணியாற்றி இருக்கின்றேன். இருந்தாலும் நான் தனிப்பட்ட முறையில் பழக முடியவில்லை என்கின்ற ஆதங்கம் திரு.கலைஞர் மற்றும் செல்வி.ஜெயலலிதா அம்மாவின் விஷயத்தில் எப்போதும் உண்டு. காரணம் என்னுடைய அனுபவத்தில் நான் மிகவும் வியந்த இரு அரசியல் ஆளுமைகள் என்றால் இவர்கள் மட்டும்தான். அதிலும் குறிப்பாக திரு.கலைஞர் அவர்களின் தனிச்சிறப்பு என்று அவரின் ஞாபக சக்தியையும், புள்ளி விவரத்துடன் கூடிய பேச்சையும் […]