திருமதி. நிர்மலா சீதாராமன்

திருமதி. நிர்மலா சீதாராமன் நான் எத்தனையோ மிக பிரம்மாண்டமான அரசியல் தலைமைகளுடன் பல்வேறு தருணங்களில் பல்வேறு காலக்கட்டங்களில் பணியாற்றி இருக்கின்றேன். இருந்தாலும் நான் தனிப்பட்ட முறையில் பழக முடியவில்லை என்கின்ற ஆதங்கம் திரு.கலைஞர் மற்றும் செல்வி.ஜெயலலிதா அம்மாவின் விஷயத்தில் எப்போதும் உண்டு. காரணம் என்னுடைய அனுபவத்தில் நான் மிகவும் வியந்த இரு அரசியல் ஆளுமைகள் என்றால் இவர்கள் மட்டும்தான். அதிலும் குறிப்பாக திரு.கலைஞர் அவர்களின் தனிச்சிறப்பு என்று அவரின் ஞாபக சக்தியையும், புள்ளி விவரத்துடன் கூடிய பேச்சையும் […]

மாட்டு பொங்கல் திருநாள்…

மாட்டு பொங்கல் திருநாள்… உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளே மாட்டு பொங்கலாகும். இந்நாள் தைப்பொங்கலுக்கு மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இது பட்டிப்பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன. மாட்டு பொங்கலன்று, நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, தொழுவத்தை தூய்மைப்படுத்தி கோலம் போட்டு, நல்ல நேரத்தில் […]

போகிப் பண்டிகை:

போகிப் பண்டிகை: போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது பின்னர் மருவி போகிப்பண்டிகை என்றாகிவிட்டது. இந்த நாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி அன்று புதிதாக வீட்டிற்கு கொண்டு வருவார்கள். காப்புக் கட்டுதல் : போகிப்பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியாகும். தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. […]

இரகசியம் ஜனவரி 4 ,5 தேதிகளில் திருச்சி சமயபுரத்தில் !!!

என் வாழ்க்கை பயணத்தை முழுமையாக என் அப்பன் முருகனிடம் கொடுத்து சரணடைந்தேன். சரியான நேரத்தில் சரியான மனிதரிடம் கொண்டு போய் என்னை சேர்த்தார் சில அதிசயங்களை நடத்தி. அந்த மனிதர் அண்ணா   Andal P Chockalingam அவர்கள் தான் இவரை மனிதர் என்று சொல்வதை விட மாமனிதர் என்றே சொல்ல வேண்டும். சில விஷயங்களை நாம் சொல்வதால் கேட்க தான் முடியுமே தவிர உணர முடியாது. சீனி இனிக்கும் என்று சொல்வதால் அதன் இனிப்பை ஒருவர் உணர […]

ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க!!!

ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க!!! இக்கலிங்கம் போனால் என்ன ஏகலிங்க மாமதுரை சொக்கலிங்கம் உண்டே துணை. இரகசியம்!!! உன்னை அறிந்திடு உலகை வென்றிடு – சொக்கா!! Emerald Palace,சமயபுரம் 4 & 5, திருச்சி – ஜனவரி 2020. ஜெகதீசன் 98 65 53 0006

Open chat
1
Hello,
Can I help You?
Powered by