சின்னம்மா:

சின்னம்மா:   ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமான திருப்பணியை பூர்த்தி செய்து மிகச் சிறப்பாக 2016 – ல் கும்பாபிஷேகம் நடைபெற துணை நின்ற சின்னம்மா அவர்கள் கொரோனோ தொற்றிலிருந்து நல்லபடியாக மீண்டு வரவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு என் ஆண்டாள் தாயாரின் திருப்பணிக்கு உறுதுணையாக இருந்த சின்னம்மா அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என நான் வணங்கும் ஆண்டாளை பிரார்த்திக்கிறேன்…. என்றென்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

போடியில் ஒரு புன்னகை பூ..

போடியில் ஒரு புன்னகை பூ.. சில புகைப்படங்கள் யாருக்கும் தெரியவே தெரியாத அபூர்வமான உள் கதைகளை கடைசிவரை யாருக்கும் தெரியாமலேயே உள்ளடக்கி வைத்திருக்கும்.. இந்த புகைப்படமும் சற்றும் அதற்கு விதிவிலக்கான ஒன்றல்ல….. ஜெய்ஸ்ரீ கண்ணன் தம்பதியின் நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு இந்த குழந்தை – சாயின் அருளால்… பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு எனக்கு ஒன்றரை வருட காலம் ஆகியிருந்தாலும் இன்றுதான் அதற்கான நாள் வந்தது அக்குழந்தையை பார்ப்பதற்கு என்ற சந்தோஷத்துடன் அக்குழந்தையை பார்க்கப் போனேன். நேரம்தானே அத்தனையையும் […]

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடைய கருத்தை முழு மனதுடன் வரவேற்கிறது – ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை!!

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைச்சாரல் பகுதியில் இருந்து கொண்டு ஆன்மீகப் பணி செய்துவரும் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் (Sadhguru Jaggi Vasudev) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. காரணம் தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல. இதை சொல்ல ஒரு தில் வேண்டும். சத்குரு அவர்களுடைய ஆணித்தரமான, அதிரடியான இந்த […]

நிழலே நிஜம்!! – உங்கள் கனவு தேசத்தின் திறவுகோல்!! – விரைவில் !!!

நிழலே நிஜம்!! – உங்கள் கனவு தேசத்தின் திறவுகோல்!! விரைவில் சென்னை,கோவை,நெல்லை, நாமக்கல்… For registration: Contact through *WhatsApp* திரு.சாய் சிவா *9442636363*

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்- நாமகிரிப்பேட்டை செந்தில் ராஜா !!

  இன்று #பிறந்தநாள் காணும் என் #அன்பு நண்பர் #நட்பின் இலக்கணம் #கொங்கு தங்கம் அருமை #தம்பி #நாமகிரிப்பேட்டை செந்தில் ராஜா அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க்கையில் அடிபட்ட பின்பு தான் சிலரின் உண்மையான உள் மற்றும் மேல்முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது..! அப்படி நின்ற #தருணங்கள் நிறைய. அந்தத் தருணங்களில் நம்முடன் எது எப்படி இருந்தாலும் நான் உன்னுடன் இருப்பேன் என நிற்பவனுக்காக கொடுக்கலாம் உயிரையும். என் #உயிரை சிலருக்காக கொடுக்கலாம் என கடவுள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by