காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி:

காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி:   தமிழக காவல்துறையில் காவலர்கள்,பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வண்ணம் Community Policy @ சமுதாய பணி செயல் முறையில் இருந்து வருகிறது.   இதன்படி எனது சொந்த கிராமமான கோவில்குளம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் நகராட்சியின் கீழ் வருகின்றது. அந்த வகையில் என் கோவில்குளம் ஊர் பொதுமக்கள், ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் நம் நாடு நமது இல்லம் சமூக அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் ஊரில் 06/02/2021 த.சி. […]

ஆட்கள் தேவை:

ஆட்கள் தேவை:   1. பெண்களின் ஆடை வடிவமைப்பு தெரிந்த ஆண்/ பெண் டெய்லர்கள் தேவை   2.கம்ப்யூட்டர் தெரிந்த பட்டதாரி தேவை   3. நன்கு கார் ஓட்டத் தெரிந்த டிரைவர் தேவை   இடம் : பொள்ளாச்சி தொடர்புக்கு : 9962294600

ஶ்ரீ ஆண்டாள் வாஸ்து பலம் வாய்ந்த வீடு வாடகைக்கு: –

ஶ்ரீ ஆண்டாள் வாஸ்து பலம் வாய்ந்த வீடு வாடகைக்கு: – சென்னை வேளச்சேரி, குன்றத்தூர் மேத்தா நகர் மற்றும் மைலாப்பூர் – இல் நல்ல வாஸ்து பலம் வாய்ந்த மனையில் ஶ்ரீ ஆண்டாள் வாஸ்து படி அமைக்கப்பட்ட வீடு வாடகைக்கு உள்ளது. வீடு தேவைப்படுபவர்கள் நண்பர் திரு.மனோகர் @9840199309 அவர்களை தொடர்பு கொள்ளவும். Velachery House: – 4 Bedroom House Rent: – Rs.50000 Mylapore House: – 4 Bedroom House Rent: – […]

புதுயுகம் டிவியில் வரும் திங்கட்கிழமை அன்று(01.02.2021)நடைபெற இருந்த “நேரம் நல்ல நேரம் “என்கின்ற நேரலை ….

நம் இந்திய அரசின் (பட்ஜெட் தாக்கல்) ‘நிதி ஆண்டு அறிக்கை ‘ முன்னிட்டு புதுயுகம் டிவியில் வரும் திங்கட்கிழமை அன்று(01.02.2021)நடைபெற இருந்த “நேரம் நல்ல நேரம் “என்கின்ற நேரலை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு அடுத்த திங்கள் கிழமை(08.02.2021) நடைபெற உள்ள நிகழ்ச்சியில் உங்களின் வாஸ்து மற்றும் உளவியல் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்க இருக்கின்றேன். Dr.ஆண்டாள் பி சொக்கலிங்கம்

ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரம்!! – ஈரோடு நிகழ்ச்சி….

ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரம்!! – ஈரோடு நிகழ்ச்சி…. ஸ்ரீராமர் பிறந்த ஊர் அயோத்தி என்பதிலும் அந்த அயோத்தி தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் தான் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே ஸ்ரீராமர் அவதரித்த அயோத்தியை மனிதனுக்கு மோக்ஷம் அளிக்கும் தலங்களில் ஒன்றாக ஹிந்துக்கள் உறுதியாக நம்புகிறார்கள் இப்படிப்பட்ட புனிதமான ஸ்ரீராமர் ஆலயம் அமைப்பதற்கான பணியில் ஒவ்வொருவரும் பங்கெடுப்பது என்பது இப்பிறவியில் நம் முன்னோர்களும் நாமும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by