நவராத்திரி மூன்றாம் நாள்

நவராத்திரி மூன்றாம் நாள் சில இடங்களில் பார்த்தவுடன் கிடைக்கும் சில இடங்களில் கேட்டவுடன் கிடைக்கும் சில இடங்களில் நினைத்தவுடன் கிடைக்கும் ஆனால் பூரத்தில் அவதரித்து சுவாதியுடன் இருந்து ரேவதியை கைப்பிடித்த எம் சீமாட்டி மட்டுமே இப்பூவுலகில் நினைப்பதற்கு முன் கொடுக்க வல்லவள். அணு அணுவாக ஆண்டாளை கொஞ்சம் உற்று கவனித்து தான் பாருங்களேன் நான் சொன்னது உண்மை என்று உங்களுக்குப் புரிய வைப்பாள் உங்கள் கேள்விகளுக்கு விடை உங்கள் வாழ்க்கையின் அர்த்தம் ஆண்டாள் உங்களை நீங்களே புரிந்து […]

பேரழகி

பேரழகி படத்தில் இருப்பவள் தான் இவ்வுலகத்தின் பேரழகி.. இவள் கணவன் அரங்கனோ இந்த அண்டத்தையே ஆள்பவன். இவளோ இந்த அண்டத்தை ஆள்பவனை முழுவதுமாக ஆள்பவள் … உறங்கா அரங்கனின் உயிர்த்துடிப்பானவள் இவள். இவளின் பெயர் ஆண்டாள்… நவராத்திரி 3 ம் திருநாள் புகைப்படம்.. என்றும் அன்புடன் Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்

வேலவா!!

வேலவா விளையாட்டுடனேயே வாழ்க்கைப் பாடம் நடத்துவதில் உன்னைவிட தேர்ந்தவர் எவர் உண்டு… காரிமங்கலத்திற்கு ஸ்ரீராமருக்காக சென்றிருந்த பொழுது பயமறியா ஒரு குட்டி குழந்தையுடன் ஒரு செல்ல விளையாட்டு என்னுடன் விளையாடும் இந்த குழந்தையின் பெயர் வேலவன் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி எவ்வளவு இலக்கண சுத்தமான எம்பெருமானின் பெயர் பெயருக்கு ஏற்றார் போலவே துளியும் பயம் இல்லாமல் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்கிற மனதுடன் முருகனுக்கு வீரபாகு போல என்னுடன் வந்தமர்ந்து கொண்டது எனக்கு இருந்த பசியில் […]

தை அமாவாசை:

தை அமாவாசை: மூன்று அமாவாசைகளில் மிக முக்கியமானது தை அமாவாசை.. தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில் நதிக்கரை சிறப்பு வாய்ந்தது தர்ப்பணத்திற்கு என்பதால் இன்று காலை இனிதே தர்ப்பணம் எந்தவித இடையூறும் இன்றி கொடுக்க முடிந்தது சரியான முறையில். சென்னையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டுமே என்கின்ற கடமைக்காக கடமைக்கு கொடுக்கின்றனர் பலர்…. அப்படி வருபவர்களின் மனமறிந்து கடமைக்கு மந்திரம் சொல்பவர்கள் சிலர்…… எள் தரையில் விடக்கூடாது என்பது விதி. இவ்விதி தெரிந்திருந்தாலும், அறிந்திருந்தாலும் ஏனோ இவ்விதியை யாரும் பொருட்படுத்துவது […]

திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்:

திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்:   என் ஏற்ற வாழ்க்கையின் முதல் படிக்கட்டு ஆன திரு அமல்ராஜ் அவர்களுடைய அண்ணன் மகன் மார்ஷலின் திருமணம் இன்று infant Jesus church, நெல்லையில்….   எப்படி எல்லாம் சந்தோஷமாக திருமணம் நடைபெறுகிறது.   மாப்பிள்ளைப் பையன் எவ்வளவு சந்தோஷமாக எந்த பதட்டமும் இல்லாமல் புத்தம் புதிய பென்ஸ் காரில் தன் மனைவியுடன் ……   திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்- என் திருமணத்தை…   திடீர் திருமணம்   பணம் இல்லை   முன்நின்று […]

அயோத்யா ராமர் கோவில்:

அயோத்யா ராமர் கோவில்: அயோத்தியாவில் கட்டப்படவுள்ள பிரம்மாண்டமான ராமர் கோவில் சம்பந்தமாக நேற்று 04/01/2021 மதியம் திரு தண்டபாணி மற்றும் திரு பெருமாள் அவர்களுடன் திரு. மிலிந்த் ப்ராண்டே அகில உலக பொதுச்செயலாளர் – விஷ்வ ஹிந்து பரிஷத், திரு. P.M.நாகராஜன் தென்பாரத அமைப்புச் செயலாளர் – விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் திரு ஸ்ரீ ராமன் அமைப்பாளர்- விஷ்வ ஹிந்து பரிஷத், வட தமிழகம் சந்தித்த போது எடுத்த படம். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு இந்தியனும் […]

நாயே நாயாக இரு:

நாயே நாயாக இரு:   எந்த நாயும் ஜாதி பார்ப்பதில்லை எந்த நாயும் மதம் பார்ப்பதில்லை எந்த நாயும் இனம் பார்ப்பதில்லை   ஆத்மார்த்தமான நண்பனாக எல்லா நேரங்களிலும்;   ஆபத்பாந்தவனாக தேவைப்படும் நேரங்களிலும்;   மொழி புரிந்தவர்களுடன் குழந்தையாக பல நேரங்களிலும்;   என நாய்கள் நமக்கு நடத்தும் பாடங்கள் ஏராளம்   நாய்களுக்கு மேல்முகம் உள்முகம் என்று இரண்டு முகம் கிடையாது   நாய்கள் நாய்களாக இருக்கும் வரை எப்பொழுதும் அமைதியாகவே கிடக்கின்றன அமைதியையே […]

வானம்பாடிகள் சிறகுகளை நம்பி!!

வானம்பாடிகள் சிறகுகளை நம்பி….   கடைசியாக என் காதலியை நான் பார்த்த போது என் காதலி அணிந்திருந்த உடையின் நிறமானது எனக்கு பிடித்த, எனக்கு பிடிக்கும் என்று அவளுக்கு மட்டும் தெரிந்த, எனக்கு பிடித்ததால் அவளுக்கும் ரொம்ப, ரொம்ப பிடித்து போன ராமர் நீலத்தில் தான்.   அந்த ஞாபகத்தில் என்னுடைய எல்லா நல்ல தருணங்களிலும், நீல நிற உடை அணிந்து சந்தோஷப்பட்டு கொள்வேன்….   நீல வண்ணத்தை எங்கு பார்த்தாலும் இனம் புரியாத ஒரு சந்தோஷம் […]

தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்:

தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்: 16/12/2020 சாப்பாட்டு பிரியர்கள் மதுரையில் பிறக்காவிட்டால் அது முன்ஜென்ம பாவமே. அதுவும் அசைவ பிரியர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இருந்தாலும் சைவம் ஆகி போனபிறகு எனக்கு பிடித்த தூங்கா நகரத்து தெருவோர உணவகத்தில் சூடான இட்லி, வெங்காய பொடி தோசையை லேசான மழை சாரல் மற்றும் கொசுக்கடிக்கு நடுவிலே சாலையை பார்த்தவாறு, மக்களின் நகர்தலை ரசித்தவாறு சாப்பிடும் போது கிடைக்கும் ருசி வேறு எங்காவது கிடைக்குமா???!!! நன்றாக படித்தவன் நன்றாக குடித்தவன் […]

“வேரும் தளிரும்”

“வேரும் தளிரும்” சென்னை CCGS அமைப்பு தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றக் கூடிய விஷயங்களை உள்ளடக்கிய. “வேரும் தளிரும்” புத்தகத்தை நேற்று(31/10/2020) ஹோட்டல் கிரீன் பார்க் வடபழனியில் வைத்து வெளியிட்டது. CCGS அமைப்பின் தலைவர் திரு சடகோபன் முன்னிலையில் புத்தகத்தை திருமதி மாலா – தலைவர் தாகூர் குழுமம் வெளியிட்டார். திரைப்பட நடிகை திருமதி கௌதமி, திரு ராஜேந்திரன் – செயலாளர், -ஆர் எஸ் எஸ்( தமிழ்நாடு மற்றும் கேரளா ) மற்றும் ஆண்டாள் பக்தர் பேரவை நிறுவனர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by