வீட்டில் சமையலறை அமைக்கும் முறை…

வீட்டில் சமையலறை அமைக்கும் முறை… உணவு, இருப்பிடம், உடை இம்முன்றும் மனித வாழ்கையின் அடிப்படை தேவைகள் ஆகும். அவற்றில் மனிதன் உயிர் வாழ மிகவும் முக்கியமானது உணவு. நாம் உண்ணும் உணவே நம் உடலில் மருந்தாக செயல்படுகின்றது. எனவே ஆரோக்கியமான உணவு உண்பது அவசியமானது. அதனால் ஒரு வீட்டில் சமையலறை அமைக்கும் முன்பு கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள். ஒரு வீட்டில் சமையலறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமைத்துக்கொள்ள வேண்டும். சமையலறையில் சமைக்கும் போது […]

மிக முக்கியமான காணொலி….

மிக முக்கியமான காணொலி என்றும் அன்புடன், இனிமேல் உங்களின் ஒவ்வொரு காலை கண்விழிப்பும் இந்த காணொலியுடன் தொடங்கட்டும். நாளை நமதே!!! நம் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும்… என்றும் அன்புடன், ஆண்டாள் பி.சொக்கலிங்கம்

அம்மாவும் – ஆண்டாளும்….

என்றும் அன்புடன்… நேற்று(25-04-2014) இரவு என்னுடைய மிக நெருங்கிய நண்பரான திரு.இனிகோ இருதையராஜ் – ன் (தலைவர், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்) தாயார் காலமானார் என்ற செய்தி கேட்டு அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். நேற்று இரவு 11:30 முதல் விடியற்காலை 3:45 மணி வரை அவர் தாயைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அவரிடம் பேசி விட்டு வீடு திரும்பும்போது எனக்கு என் மேலேயே கோபம் ஏற்பட்டது. காரணம் எனக்கு எல்லாமுமாக இருந்தும், இருக்கும் என் தாயார் மீது […]

பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்……

1.சட்டை பையில் ……………………..ரூபாய் 100 2.வங்கிகணக்கில்……………………..ரூபாய் 125 3.கதர் வேட்டி…………………………………………….4 4.கதர் துண்டு ……………………………………………4 5.கதர் சட்டை…………………………………………….4 6.காலணி………………………………………ஜோடி 2 7.கண் கண்ணாடி ………………………………………1 8.பேனா ……………………………………………………..1 9.சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6 இது யார் சொத்து விபரம் தெரியுமா? பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும்,பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்…… .இன்றைய அரசியல் […]

தேர்தல் நாள் அன்று திரை அரங்குகள் மூடப்படும்…..

தேர்தல் நாள் அன்று திரை அரங்குகள் மூடப்படும்….. நான் மற்றும் என் நண்பர்களான மன்னார்குடி திரு.R.S.செந்தில்குமார் வாண்டையார், சிதம்பரம் திரு.T.C.ராஜ்குமார், இராமநாதபுரம் திரு.மகேந்திர பாண்டியன் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், இந்திய துணைத் தலைமை தேர்தல் ஆணையர்கள் மற்றும் தமிழக தேர்தல் ஆணையரை 11-04-2014 அன்று கிண்டி ITC கிராண்ட் சோழா ஹோட்டலில் 20 நிமிடம் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது… அந்த சமயத்தில், தமிழக பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு நாளான 24-04-2014 அன்று […]

2014 தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தல் கருதுக்கணிப்பு முடிவுகள்…

என்றும் அன்புடன் அனைவருக்கும் வணக்கம்… 24-04-2014 அன்று தமிழ்நாட்டில் நடக்கவுள்ள நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கருத்து கணிப்பை 4 நாட்களுக்கு முன் நாங்கள் முகநூலில்(Facebook) – ல் வெளியிட்டு இருந்தோம்… அதற்கு நிறைய கண்டனம், நிறைய பாராட்டுகள்…. 19-04-2014 அன்று வெளியிட்ட கருத்து கணிப்பு 14-04-2014 வரை நிலவிய சூழ்நிலையின் அடிப்படையில் சொன்னது…. 21-04-2014 நிலவரப்படி நாங்கள் ஏற்கனவே பகிர்ந்துகொண்ட தகவல்களில் சில மாற்றங்கள் உண்டு….அதை இத்துடன் வெளியிடுகின்றோம்… கருத்து கணிப்பை படிப்பதற்கு முன் சில விஷயங்களை உங்கள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by