வஸ்து vs வாஸ்து: –
ஸ்ரீ என்றும் அன்புடன் சமீபத்தில் திருசெங்கோட்டிற்கு வாஸ்து பணிக்காக செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. என் வாழ்க்கையில் சில, பல மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகி போனது இந்த திருசெங்கோடு பயணம்.என் வாழ்நாளில் ஓர் வீட்டிற்கு வாஸ்து பணிக்காக சென்று ஏறத்தாழ 4 ¼ மணி நேரம் செலவிட்டது திருசெங்கோட்டில் தான் இருக்கும். பொதுவாக என்னை வாஸ்து பார்க்க கூப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ளவர்கள் தான் அதிகம் பேசுவார்கள். மாறாக இந்த வீட்டில் உள்ள மனிதர்கள் என்னை நிறைய பேச வைத்து […]
VPT – III: –
ஸ்ரீ ரால்ப் வால்டோ எமர்சனின் கீழ்கண்ட வைர வரிகள் தான் நடுக்கடலில் நான் தனியே தத்தளித்த போது என்னைக் கரை சேர்ந்த பாய்மர படகு என இன்றும் மனதார நம்புகின்றேன். அந்த வரிகள்…. “ஏற்கனவே உள்ள பாதையில் பயணிக்காதீர்கள். மாறாக, பாதையே இல்லாத இடத்தில் பயணித்து தடத்தை விட்டுச் செல்லுங்கள். நான் என்றோ படித்த இந்த வரிகள் என் கஷ்ட காலத்தில் நினைவுக்கு வந்து என்னுடைய தற்போதைய இந்த சிறந்த வாழ்க்கைக்கு அடித்தளமாக போனது என்பது தான் […]
ஆண்டாள் @ பங்களாதேஷ்: –
ஸ்ரீ திரு.முகம்மது சஹாபுதீன் அஹமது அவர்களுடன் திரு.பாபு தங்கம் அவர்களுடன் தமிழ்நாட்டை சேர்ந்த திரு.பாபு தங்கம் அவர்கள் பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் மிக பெரிய பொறுப்பில் பணி புரிகின்றார். அவரின் அழைப்பின் பேரில் சமீபத்தில் பங்களாதேஷ் சென்றிருந்தேன் – வாஸ்து பணிக்காக. திரு.பாபு தங்கம் வேலை பார்க்கும் நிறுவனம் பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம். AA Spinning Mills, MSA Spinning Mills, Kadar Spinning Mills என நிறைய நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனம். […]
வாஸ்து vs ஜோதிடம்: –
ஸ்ரீ சமீபத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு, சார் நான் சென்னை பெரம்புரிலிருந்து பேசுறேன். நீங்கள் சொன்னபடி வீடு கட்டிட்டோம். ஆனால் ஜோசியக்காரர் இப்போ எங்களுக்கு நல்ல நேரம் இல்லை. உடனே இருக்கின்ற வீட்டை மாற்றி விடவும் என்கிறார். நான் என்ன செய்வது… இந்த கேள்விக்கு நான் சொன்ன பதில்: – அம்மா! நான் சொன்னபடி உங்கள் கணவர் வீடு கட்டி இருந்தால் நீங்கள் வீடு மாறக்கூடாது. நான் சொன்னதுக்கு மாறாக கட்டி இருந்தால் ஜோதிடர் சொல்படி […]
பணம் மற்றும் வாஸ்து பயிற்சி வகுப்பு II – பற்றிய கருத்து: –
ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 23-07-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோயம்புத்தூர் திருமதி.கவிதா அவர்களின் பணம், மனம், மற்றும் வாஸ்து பயிற்சி வகுப்பு – II பற்றிய கருத்து… திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் […]
ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் (SAEP): –
ஸ்ரீ 02-08-2015 அன்று ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்தின் கீழ் 133 குழைந்தகளுக்கு ரூ.500/- ம், 22 குழந்தைகளுக்கு ரூ.1000/- ம் மொத்தம் 155 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அவர்களின் விபரம்: – இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற காரணமாக இருந்த மண்ணச்சநல்லூரை சேர்ந்த சகோதரர்கள் திரு.திருகோவிந்தன், திரு.அஜய் கார்த்திகேயன், திரு.டிஸ்கோ ரமேஷ், திரு.ஆண்டாள் ரமேஷ் ஆகியோர்களுக்கு நன்றி. அப்பா அல்லது அம்மா இல்லாத மேற் சொன்ன ஏழைக் குழந்தைகளுக்கு இனிமேல் ஆண்டாளும், ரங்கமன்னாரும் அப்பா, அம்மாவாக […]
பணம், மனம், மற்றும் வாஸ்து பயிற்சி வகுப்பு II – பற்றிய கருத்து: –
ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 23-07-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை திரு.அன்பு அவர்களின் பணம், மனம், மற்றும் வாஸ்து பயிற்சி வகுப்பு – II பற்றிய கருத்து… திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் […]
வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 5
ஸ்ரீ சென்னையில் இருந்து 110 km தொலைவில் திண்டிவனத்திற்கு முன் சாலையின் இடதுபக்கம் சமீபகாலத்தில் நல்ல புகழ் பெற்று வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய உணவகம் உள்ளது. அந்த உணவகத்தின் உரிமையாளர் ஓர் இளம் விதவை. அவரை நான் இன்று வரை சந்தித்ததே இல்லை. ஆனால் அவருடைய மாமியார் வீட்டிற்கு வாஸ்து பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த உடன் அந்த வீட்டிற்கு வாஸ்து பார்க்க சென்றேன்…. வீட்டை சுற்றி உள்ள பசுமையான விவசாய இடத்தில் செழிப்பான விவசாயத்தை […]
கோதையும் கோவிந்தனும்
ஸ்ரீ என்றும் அன்புடன் ஆண்டாளுக்கு அடுத்து எனக்கு, என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள் என சிலர் உண்டு. அதில் மிக, அதி முக்கியமானவர் என் நண்பர், சகோதரர் மண்ணச்சநல்லூர் திரு.திருகோவிந்தன் அவர்கள். திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த இவர் மிகப்பெரிய அளவில் தரமான முறையில் அரிசி வியாபாரம் செய்து கொண்டிருப்பவர். நான் ஆண்டாளுக்கு உழைத்ததை விட இவர் உழைத்த உழைப்பின் அளவு இமயமலை உயரம். அது எனக்கு மட்டும் புரிந்த உண்மை…. இவர் நல்ல மனிதர்; சிறந்த பண்பாளர்; […]
VPT II – Feedback by Mrs.Manjula and Mrs.Nagajothi
ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 23-07-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோயம்புத்தூர் திரு.மஞ்சுளா ஆனந்தகுமார் மற்றும் மதுரை திரு.நாகஜோதி குமாரலிங்கம் அவர்களின் 9 நாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – II பற்றிய கருத்து… திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! […]