ஒரு வீட்டில் கட்டிட வேலை நடைபெறும் போது அந்த வீட்டின் வடகிழக்கு மூலையில் கட்டிட வேலைக்கான பொருட்களை வைக்கலாமா?

ஒரு வீட்டில் கட்டிட வேலை நடைபெறும் போது அந்த வீட்டின் வடகிழக்கு மூலையில் கட்டிட வேலைக்கான பொருட்களை கண்டிப்பாக வைக்க கூடாது.

Radio City FM – 91.1

01-03-2015 முதல் காலை 5 மணி – 7 மணி வரை தினமும் சென்னை Radio City FM (91.1) – ல் ஒலிபரப்பப்பட இருந்த என்னுடைய நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணங்களால் ஓரிரு தினங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி எப்போதிலிருந்து ஒலிபரப்பப்பட இருக்கின்றது என்பதனை விரைவில் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன்.

தன்னம்பிக்கை…

பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம் தோற்று விடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி. ‘வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை, தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். தோல்வியும் வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது! தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான […]

நான் வாஸ்து படி வீடு கட்டி கொண்டு இருக்கின்றேன். எனது வீட்டின் தென்மேற்கு வெளிப்பகுதியில் பக்கத்து மனைக்குரிய கிணறு உள்ளது. இது சரியா?

வாஸ்து படி நீங்கள் வீடு கட்டினாலும், உங்கள் வீட்டின் தென்மேற்கு வெளிப்பகுதியில் பக்கத்து மனைக்குரிய கிணறு இருப்பது தவறு. இது சரி செய்ய முடியாத பரிகாரம் அற்ற பிரச்சினை. படித்தில் உள்ள வீடு இருக்கும் இடம்: ஆலடிப்பட்டி, திருநெல்வேலி

Radio City FM – 91.1

01-03-2015 முதல் அனுதினமும் சென்னை Radio City FM (91.1) – ல் காலை 5 மணி முதல் 7 மணி வரை வாஸ்து, தன்னம்பிக்கை மற்றும் ஆன்மிகம் குறித்து பேச உள்ளேன் என்பதை நண்பர்கள் அனைவருக்கும் அன்புடன் தெரிவித்து கொள்கின்றேன்.

படத்தில் உள்ள படி வீட்டிற்குள் மரம் / செடி வளர்க்க தனியாக தடுப்பு சுவர்(பாத்தி கட்டுதல் போன்ற அமைப்பு) கட்டுதல் சரியா?

வீட்டிற்குள் மரம் / செடி வளர்க்க தனியாக தடுப்பு சுவர்(பாத்தி கட்டுதல் போன்ற அமைப்பு) அமைப்பது தவறு.

செய்யும் தொழிலே தெய்வம்

ஒரு வயதான வீடு கட்டும் மேஸ்திரி இருந்தார்.அவர் பல காலமாக ஒரு காண்ட்ராக்டரிடம் வேலை செய்துகிட்டு இருந்தார்.ஒரு நாள் காண்ட்ராக்டர் கிட்ட போய் எனக்கு வயசாயிடுச்சு அதுனால இப்ப கட்டுறது தான் கடைசி வீடு , என்னால இனிமே வேலைக்கு வர முடியாதுன்னு சொன்னார்… ஏம்பா நீ பல வருஷமா என் கிட்ட வேலை செய்யிர அதுனால இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் எனக்காக கட்டி கொடுப்பா என்று காண்ட்ராக்டர் கேட்டார்.மேஸ்திரியும் வேண்டா வெறுப்பா ஒத்துக்கிட்டு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by