ஆண்டாள் வாஸ்து – என்னை அழைத்து வாஸ்து பார்த்தவர்களுக்காக: –

ஸ்ரீ நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக  என்னை அழைத்து உங்கள் இடத்திற்கு வாஸ்து பார்த்த இடங்களில், நான் சரி செய்ய சொன்ன தவறை சரி செய்துவிட்டு இன்றளவும் எதிர்பார்த்த நல்ல விஷயம் நடக்கவில்லை / தள்ளி போய் கொண்டிருக்கின்றது என்று சொல்பவர்கள் யாராவது ஒருகால் உள்ளீர்கள் என்றால் நீங்கள் உடனடியாக நண்பர் திரு.செந்தூர் சுப்பிரமணியன் அவர்களை +91 99622 94600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் குறையை தெரியப்படுத்த வேண்டி கேட்டு […]

கரும்புசாறு: –

ஸ்ரீ கேள்வி:   வீடு கட்ட பூமியை தோண்டும் போது நிறைய கண்ணுக்கு தெரிந்த, தெரியா உயிரினங்கள் மடிய நேரிடுமே? அது பாவம் இல்லையா? பதில்:     உண்மை தான். இதற்காகத் தான் நம் முன்னோர்கள் வீடு கட்ட துவங்கும் முன் மனையின் 4 பக்க எல்லை முழுவதும் கரும்புசாறு பாயவிட்டு பின் வீடு கட்ட பள்ளம் தோண்டுவார்கள். நமக்கு தான் தற்போது ஜீவகாருண்யம் என்கின்ற வார்த்தையே தமிழில் பிடிக்காத வார்த்தையாகிப் போய் விட்டதே!! செய்கின்ற பாவத்தை செய்ய முடியும் […]

வாஸ்து விடை தெரியா கேள்விகள் – 2

ஸ்ரீ வாஸ்து வாடிக்கையாளர் ஒருவர் என் அலுவலகத்திற்கு வந்தார். வந்தவர் அவருக்கு அரைகுறையாக சொந்தமான இடத்தில் வாஸ்துபடி தொழிற்சாலை கட்டி இருந்தாலும் அவருக்கு எதிராக மொத்த குடும்பமும் ஒரு பக்கமாக இருக்கின்றது என்றும் நான் இப்போ என்ன செய்வது என்று ஒரு நியாமான கேள்வியை என் முன் வைத்தார். நான் அவரிடம் சொன்னது. தொழிற்சாலையில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு வாடகை இடத்தில் புதியதாக தொழிற்சாலை அமைக்கவும். தொழிற்சாலையையும், வீட்டையும் அபகரிக்க நினைக்கும் உறவிற்கே இரண்டையும் விட்டு […]

வாஸ்து விடை தெரியாத கேள்விகள் – 1

ஸ்ரீ சென்ற வாரம் ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர் ஒரே புலம்பல். பணம் ரொம்ப நெருக்கடியாக இருக்கின்றது. என்ன செய்வது? கேள்வி: – அம்மா! இப்போ எந்த வீட்டில் இருக்கிறீர்கள்? பதில்: –    Apartment – ல் வாடகை இருக்கின்றோம். வாடகையை ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். கேள்வி: – அம்மா! உங்களுக்குத்தான் 2 வாஸ்து பலம் வாய்ந்த காலி மனைகள் உள்ளதே. அங்கு இருக்க வேண்டியது தானே? பதில்: –    வீடு கட்ட ரூபாய் செலவாகுமே! நான் […]

கலப்படம் / வட்டி vs வாஸ்து: –

ஸ்ரீ உங்கள் வாஸ்து அனுபவத்தில் எந்த செயலை மன்னிப்பே இல்லாத மிகப் பெரிய பாவ செயலாக சொல்வீர்கள்? என்னுடைய வாஸ்து அனுபவத்தில் 2 செயல்களை மன்னிப்பே இல்லாத பெரிய பாவ செயல்களாக என்னால் குறிப்பிட முடியும் என்றால் அது வட்டி தொழில் மற்றும் கலப்பட தொழிலை தான் அவ்வாறு சொல்ல முடியும். பெற்ற தாயை கொன்றவனுக்கு கூட பாவ மன்னிப்பு உண்டு. ஆனால் வட்டித் தொழில் செய்பவனுக்கும், கலப்படம் செய்பவனுக்கும் எக்காலத்திலும் பாவ மன்னிப்பே கிடையாது. இந்த […]

சரியா தவறா???

ஸ்ரீ கேள்வி: – கோவிலில் இருந்து மண், கல் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் சொந்த வீடு கட்ட யோகம் வந்து விடும் என்றும் வீடு கட்டும் போது ஜோதிடர்கள் சொல்லும் கோவிலில் இருந்து மண் எடுத்து வந்து வீட்டின் வடகிழக்கு மூலையில் போட்டு பூஜை செய்து வேலையை ஆரம்பித்தால் வாழ்வு சுபிக்க்ஷமாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: –   இது மொத்தத்தில் அபத்தமான, அயோக்கியத்தனமான முட்டாள்தனமான, அருவெறுக்கதக்க, வடிகட்டிய […]

வஸ்து vs வாஸ்து: –

ஸ்ரீ என்றும் அன்புடன் சமீபத்தில் திருசெங்கோட்டிற்கு வாஸ்து பணிக்காக செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. என் வாழ்க்கையில் சில, பல மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகி போனது இந்த திருசெங்கோடு பயணம்.என் வாழ்நாளில் ஓர் வீட்டிற்கு வாஸ்து பணிக்காக சென்று ஏறத்தாழ  4 ¼ மணி நேரம் செலவிட்டது திருசெங்கோட்டில் தான் இருக்கும். பொதுவாக என்னை வாஸ்து பார்க்க கூப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ளவர்கள் தான் அதிகம் பேசுவார்கள். மாறாக இந்த வீட்டில் உள்ள மனிதர்கள் என்னை நிறைய பேச வைத்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by