ஆண்டாள் கடிதம்: 46

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்  கோவில்:   “ஓம் பூர்புவஸ்ய தத்சவித்துவரரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹீ தியோ யோந பிரஸோதயாத்” யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சக்தியை வணங்குவோம். அந்த சக்தி நமக்கு புத்தியை நன்கு பிரகாசிக்கச் செய்யட்டும். அந்த சக்தி இருக்கும் சிவ ஸ்தலத்தில் தினமும் சூரிய ஒளி  நந்தி மீது பட்டுச் சிதறி அதே ஒளிக்கதிர்கள்   கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலித்து பிரகாசிக்கும்  மிகவும் அற்புதமான காட்சியை நீங்கள் காண […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by