அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பனந்தாள்

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அருணஜடேசுவரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர் அம்மன்         :     பெரிய நாயகி தல விருட்சம்   :     பனைமரம் தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம் புராண பெயர்    :     தாடகையீச்சரம், திருப்பனந்தாள் ஊர்             :     திருப்பனந்தாள் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : தாடகை என்ற பெண் மகப்பேறு வேண்டி பிரம்மனை நோக்கி தவம் இருந்தாள். அப்போது பிரம்மன் அவள் முன் […]

சுகந்தவனேஸ்வரர்

அருள்மிகு சுகந்தவனேஸ்வரர்….! தமிழகத்தில் இருக்கும் கோவில்களில் பல அதிசய நிகழ்வுகள் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அவ்வாறு சிவகங்கை மாவட்டம் கண்டிரமாணிக்கம் அருகில் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் உள்ள 1400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் கோவிலில் நடைபெறும் அற்புதங்கள் அனைவரையும் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது. இக்கோவிலின் மூலவர் சுகந்தவனேஸ்வரர் இறைவி சமீபவல்லி ஆவார். இங்குள்ள பைரவர் எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி கபால மாலை அணிந்திருக்கிறார். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by