ஆண்டாள் கடிதம்: 46

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்  கோவில்:   “ஓம் பூர்புவஸ்ய தத்சவித்துவரரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹீ தியோ யோந பிரஸோதயாத்” யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சக்தியை வணங்குவோம். அந்த சக்தி நமக்கு புத்தியை நன்கு பிரகாசிக்கச் செய்யட்டும். அந்த சக்தி இருக்கும் சிவ ஸ்தலத்தில் தினமும் சூரிய ஒளி  நந்தி மீது பட்டுச் சிதறி அதே ஒளிக்கதிர்கள்   கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலித்து பிரகாசிக்கும்  மிகவும் அற்புதமான காட்சியை நீங்கள் காண […]

ஆண்டாள் கடிதங்கள் – 45 – பாசக்கார பய புள்ளைக

என் மேல் பாசம் காட்ட என் வாழ்க்கையில் 1000  முக்கியமானவர்கள் உண்டு என்று வைத்து கொண்டால்   அதில் முதல் பத்து இடத்திற்குள் 2 பேருக்கு இடம் உண்டு.   அதில் ஒன்று அர்ஜுன்……   அர்ஜுனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கவிக்கோ அப்துல் ரஹ்மான் சொல்வாரே அவர் கவிதையில்………………….   “எனக்கு ரோஜாவை விட ரோஜா செடியை அதிகம் பிடிக்கும். காரணம் ரோஜா செடி தான் தொட்ட உடன் ரத்த பாசத்தை காட்டுகின்றது”.   […]

ஆண்டாள் கடிதம் – 44 சாய்பாபா வழிபாடு சரியா?????

சாய்பாபா வழிபாடு சரியா?????   முகில் குழு என்று கீழ்க்கண்ட message Forward ஆக வந்தது. இந்த message ஐ முதலில் படிக்கவும்:   “””எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் இந்து சமயம்..?   இறைவனுக்கு இணையானவர்களா ஆச்சாரியார்கள்? இன்னும் ஐம்பது வருடங்களில், சிவன், பார்வதி, விஷ்ணு, முருகன், வினாயகர், எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என்று நினைக்கிறேன்! சிவபெருமான், பெருமாள் என்றால் யார் என்று கேட்பார்கள் போல..!   ஏனென்றால் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்???? ஸ்ரீடி சாய்பாபா […]

ஆண்டாள் கடிதம் 43 – வேலு நாச்சியார் II

வேலு நாச்சியார் II :   நான் சமீபத்தில் கோயம்புத்தூரில் ஒருவருக்கு வாஸ்து பார்க்க சென்ற போது அங்கு உணர்ந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.                                                            நடுத்தர வசதி வாய்ப்புள்ள குடும்பம்; சிவகங்கை சொந்த ஊர்; […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by