அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இராமநாதபுரம்

அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     முருகன் ஊர்       :     இராமநாதபுரம் மாவட்டம்  :     இராமநாதபுரம்   ஸ்தல வரலாறு: பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் இருக்கும் இடத்தில் ஒரு அரசமரம் இருந்தது. அந்த மரத்திற்கு கீழாக ஒரு வேல் நடப்பட்டு அதற்கு பூஜையும் செய்யப்பட்ட வந்தது. இதற்கு அருகாமையிலேயே நீதிமன்றமும் இருந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு வருபவர்கள் தங்களது வழக்கு வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிச் செல்வார்கள். சொத்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வல்லக்கோட்டை

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்   மூலவர்                     :           சுப்பிரமணியசுவாமி (கோடை ஆண்டவர்) தல விருட்சம்          :           பட்டரி மரம் தீர்த்தம்                     :           வஜ்ஜிர தீர்த்தம் ஊர்                            :           வல்லக்கோட்டை மாவட்டம்              :           காஞ்சிபுரம்   திருக்கோயில் தல வரலாறு : பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங்கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண ஒரு முறை நாரத முனிவர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by