பிடாரி செல்லாண்டியம்மன்: 

பிடாரி செல்லாண்டியம்மன்:  செல்லாண்டியம்மன் தமிழகத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்று.  குறிப்பாக கொங்கு நாட்டில் செல்லாண்டியம்மன் வழிபாடு பிரபலம். நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் செல்லாண்டியமன்னுக்கு பல கோவில்கள் உள்ளன. செல்லாண்டியம்மனை செல்லியாயி, செல்லியம்மன், செல்லாத்தா என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். இக்கோயிலில் திருவிழாவின் போது தூக்குதேர் தூக்கப்படுகிறது.  பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் #ஒருவந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோவிலாகும். மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும் பரிவாரத் தெய்வங்களாக கருப்புசாமி கன்னிமார், இசக்கி போன்றோரும் இக்கோவிலில் உள்ளனர். மூலவர்  : […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by