கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி | SriAandalVastu | DrAndalPChockalingam |

கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி….. காய்கறி,பால் மற்றும் மளிகை பொருட்களின் விலை ஏறி விட்டது என பொங்குபவர்களுக்கான பதிவு…!!! தக்காளி விலை ஏறிவிட்டது, வெங்காயம் விலை ஏறிவிட்டது, பருப்பு விலை ஏறிவிட்டது, பால் விலை ஏறிவிட்டது, இவைகள் தான் அனைத்து வகையான மக்களின் தினசரி குமுறல்களாக இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது நான் தெரியாமல் கேட்கிறேன்… என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் என் மகனை டாக்டர் ஆக்குவேன் என் மகனை […]

கல்மரம் ஆக மாற வேண்டிய நேரம் இது

கல்மரம் ஆக மாற வேண்டிய நேரம் இது ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள். ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்… மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று […]

சிறகுகள் 21 குரு

சிறகுகள் 21 குரு இன்று நடந்து வந்து கொண்டிருந்த பொழுது என்னை சுற்றி 15க்கும் மேற்பட்ட நாய்கள் நான் ஒரு வருடத்துக்கு முன் அவற்றில் சிலவற்றிற்கு உணவு கொடுத்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு என்னை பின் தொடர்ந்து வந்தது. நாளைக்கு வாங்கி தருகிறேன் என்று கூறினாலும் இந்த நாயின் மொழி என்னை பின் தொடர்ந்த எந்த தெரு நாய்களுக்கு புரியவில்லை. நாய்களும் விடுவதாய் இல்லை அதேசமயம் எனக்கும் வேறு வழி தெரியாத சூழ்நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by