நன்றி வேணு மாமா….

நன்றி வேணு மாமா…. என்னுடைய குடும்பம் இந்த உலகில் உச்சக்கட்ட நன்றியோடு இருக்க வேண்டிய ஒரே ஒரு குடும்பம் என்றால் அது எங்களுடைய வேணு மாமாவின் குடும்பத்திற்கு தான்…. நேர்மையின் உச்சகட்டம் பாசம் நேசம் என்கின்ற வார்த்தைகளின் அடையாளம் 70 வருடங்களுக்கு முன்னே ஒன்றுமே இல்லாத போது, இந்த உலகில் என் தந்தைக்கு யாருமே இல்லாத போது, வெறுங்கையோடு நிராயுதபாணியாக என் தந்தை ஒதுங்க நிழல் இன்றி நின்ற போது என் தந்தையை அரவணைத்தவர் தான் எங்கள் […]

ஒன்று + ஒன்று

ஒன்று + ஒன்று ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பது வியாபாரத்தில் மட்டுமல்ல,வாழ்க்கையிலும் பல சமயம் நடக்கின்றது…! உதாரணத்திற்கு கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்! பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம் வெறுப்பை வாங்கினால், வேண்டாத பகை இலவசம் கவலையை வாங்கினால், கண்ணீர் இலவசம் மாறாக…. நம்பிக்கையை வாங்கினால், நண்பர்கள் இலவசம்!!!!! உடற்பயிற்சியை வாங்கினால், ஆரோக்கியம் இலவசம்!!!!! அமைதியை வாங்கினால், ஆனந்தம் இலவசம்!!!!!! நேர்மையை வாங்கினால், நித்திரை இலவசம்!!!!!! அன்பை வாங்கினால்….. அனைத்து நன்மைகளும் இலவசம்!!! இலவசமாக […]

சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்:

சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்: கடவுள் எங்கே நம்மை  பார்க்க போகிறார்  என்று  தவறான வழியில்  பணம் சம்பாதித்து  முதுமையில்  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.  மருத்துவமனையின்  அறையில்  எழுதப்பட்டிருந்தது   “ICU”..! இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல எனக்கும் உங்களுக்குமே பொருந்தும் செய்யும் தப்புகளுக்கு எல்லாம் நியாயம்  கற்பித்துக்கொண்டு வாழும் நானும் நீங்களும் யோசிக்க வேண்டிய தருணம் இது,,,,, சிக்மண்ட் சொக்கு தமிழக உளவியலின் குழந்தை

மறக்க கூடாத மனிதர்கள் – 4 

மறக்க கூடாத மனிதர்கள் – 4  எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும் நேரு  மாமாவை  ரொம்ப……   மாமா என்ற சொல்லிற்கே அழகு அது என் வேணு மாமா  பெயருடன்   சேரும் போது  தான்…..   என்பதாலோ என்னவோ   எனக்கு நேருவை மாமா என்று சேர்த்து அழைக்க பிடிக்கவே பிடிக்காது   ஏனோ அன்றும் இன்றும் என்றும் மாமா என்றால்   எனக்கு என் வேணு மாமா  மட்டும் தான்    நிறைய யோசித்து இருக்கின்றேன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by