பேரழகி

பேரழகி படத்தில் இருப்பவள் தான் இவ்வுலகத்தின் பேரழகி.. இவள் கணவன் அரங்கனோ இந்த அண்டத்தையே ஆள்பவன். இவளோ இந்த அண்டத்தை ஆள்பவனை முழுவதுமாக ஆள்பவள் … உறங்கா அரங்கனின் உயிர்த்துடிப்பானவள் இவள். இவளின் பெயர் ஆண்டாள்… நவராத்திரி 3 ம் திருநாள் புகைப்படம்.. என்றும் அன்புடன் Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்

தேவாதிராஜன் கோயில்:

தேவாதிராஜன் கோயில்:   மூலவர் – தேவாதிராஜன், ஆமருவியப்பன் உற்சவர் – ஆமருவியப்பன் தாயார் – செங்கமலவல்லி தீர்த்தம் – தர்சன புஷ்கரிணி, காவிரி பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் – திருவழுந்தூர் ஊர் – தேரழுந்தூர் மாவட்டம் – நாகப்பட்டினம் மாநிலம் – தமிழ்நாடு ஒரு முறை #பெருமாளும் #சிவனும் சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தாள். காய் உருட்டும் போது குழப்பம் வந்தது. நடுவராக இருந்த #பார்வதி பெருமாளுக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by